கோவை : வால்பாறை அருகே சாலையை கடக்க உதவிய வனத்துறையினருக்கு தும்பிக்கையின் மூலம் லால்சலாம் போட்ட ஒற்றைக்காட்டு காட்டு யானையின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம்…
கோவை ; வால்பாறையில் மின்சார ஊழியர்களை மிரட்டிய கபாலி காட்டு யானை, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. …
ஈரோடு : தாளவாடி அருகே அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் கருப்பன் யானையை விரட்ட 2 கும்கி யானைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் சற்று நிம்மதியில்…
ஈரோடு : சத்தியமங்கலம் அருகே அரசு பேருந்தை வழிமறித்து பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்த ஒற்றைக் காட்டு யானையால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம்…
கூடலூர் நகரப் பகுதியில் சாலையில் சென்ற காட்டு யானை எதிரே வந்த கோழிகளை ஏற்றி வந்த ஜீப்பை தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…
அரசு ரப்பர் தோட்ட பெண் தொழிலாளியை, கணவன் கண்முன்னே காட்டு யானை ஓடஓட விரட்டி மிதித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறு…
சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபரை யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகே…
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் புகைப்படம் எடுக்க சென்ற நபரைகுட்டி யானை துரத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்திற்கு உட்பட…
ஈரோடு : தாளவாடி பகுதியில் ஊருக்குள் உலா வரும் காட்டு யானையை வனப்பகுதியில் விரட்ட பொள்ளாச்சி டாப்ஸ்லிப்பில் இருந்து இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. சத்தியமங்கலம் புலிகள்…
ஈரோடு ; சத்தியமங்கலம் அருகே காரை வழிமறித்த காட்டு யானைகளிடம் இருந்து, காரில் வந்தவர்கள் தப்பியோடிய காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில்…
கோவை ; கோவையில் ரயிலில் அடிபட்டு யானைகள் அதிகம் இறக்கும் பகுதியில், காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், அதனை விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். கோவை மாவட்டம் மேற்கு…
கோவை ; இருட்டில் தன்னை தாக்க வந்த காட்டு யானையிடம் இருந்து ஓய்வு பெற்ற ஆசிரியர் நூலிழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி…
கோவையில் மின் நிலையத்திற்குள் காட்டு யானைகள் புகுந்த நிலையில், மின்சாரத்தை நிறுத்தி யானைகளின் உயிரை ஊழியர்கள் காப்பாற்றியுள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மருதமலை வனப்பகுதி அமைந்துள்ளது.…
கோவை : வால்பாறையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தவரை யானை ஓட ஓட விரட்டி தாக்கியதில் படுகாயமடைந்தார். கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த நல்ல காத்து எஸ்டேட் கரும்பாலம் பகுதியில்…
கேரளா மாநிலம் கஞ்சிக்கோடு- வாளையாறு இடையே 512 வது கிலோ மீட்டரில் ரயில் அடிபட்டு பெண் யானை உயிரிழந்தது. பாலக்காடு - வாளையாறு - மதுக்கரை இடையே…
கோவை தொண்டாமுத்தூர் அருகே விவசாய தோட்டத்திற்கு புகுந்த ஒற்றைக் காட்டு யானை அங்கிருந்த இரும்பு கதவை உடைத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கோவை தொண்டாமுத்தூர் அருகே…
கோவை : மேட்டுப்பாளையம் அருகே வாழைத்தோட்ட கொட்டகையை சேதப்படுத்திய காட்டு யானையினால் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பேரூராட்சிக்கு உட்பட்ட லிங்காபுரம் பகுதியில் சுமார்…
தனது கான்வாயை காட்டு யானை வழிமறித்ததால் உத்தரகாண்ட் முன்னாள் முதலமைச்சர் பாறை மீது உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர்…
மைசூர்: கர்நாடகாவில் டிரக்கிங் சென்ற சுற்றுலாப் பயணிகளின் ஜீப்பை ஆக்ரோஷமாக காட்டு யானை விரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபகாலமாக வனவிலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இடையேயான…
கன்னியாகுமரி மாவட்டம் தெள்ளாந்தியில் தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை கூட்டங்கள் 900 வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகாவிற்கு உட்பட்ட சிதப்பால் அடுத்த தெள்ளாந்தி…
பாரதியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்த ஒற்றை ஆண் காட்டு யானை காவலாளி அறையில் வைக்கப்பட்டிருந்த மாவு அரிசியை எடுத்து சாப்பிட்டது. கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் ஏராளமான…
This website uses cookies.