திருப்பூரில், காதலித்து வந்த பெண் திடீர் மறுப்பு தெரிவித்ததால், அவரைக் குத்திவிட்டு காதலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருப்பூர்: திருவண்ணாமலை மாவட்டம்,…
ஒரே இடத்தில் காதலன், காதலி பலி... விபத்தில் பறிபோன காதலியின் உயிரை பார்த்து கதறிய காதலன் செங்கல்பட்டு மதுராந்தகம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும்…
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே ஆதமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் என்ற ராமு. என்ஜினியரிங் பட்டதாரியான இவர் படிப்பை முடித்துவிட்டு சென்னை அருகே மறைமலை நகர்ப் பகுதியில்…
சேலம் கொல்லப்பட்டியில் சட்டக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் தருமபுரி வெண்ணாம்பட்டியைச் சேர்ந்த சஞ்சய் என்பவர் பகுதியில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி முதலாம் ஆண்டு…
விழுப்புரம் : திண்டிவனம் அருகே 7 வருடமாக காதலித்த பெண்ணுடன் திருமணம் நடைபெற இருந்த நிலையில், பெண் வேறு ஒருவருடன் சென்று திருமணம் செய்ததை தாங்க முடியாமல்…
கள்ளக்குறிச்சி : முகநூலில் காதல் ஏற்பட்டு காதலி உயிரிழந்த செய்தியை கேட்டு காதலன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரிஷிவந்தியம் அருகே மேலதேனூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல்…
This website uses cookies.