காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து ஆரணி போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கைத்…
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த நெடுங்கள் அருகே உள்ள ஒட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்பவரது மகன் பெரியண்ணன். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்னி…
நவம்பர் மாதமே காதலருடன் திருமணம் செய்ய ரம்யா பாண்டியன் தயாராகியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ரம்யா பாண்டியன், வாரிசு நடிகையாக சினிமாவில் நுழைந்தாலும் பெரியளவுக்கு மார்க்கெட்…
தெலங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டம் சின்னகூடுரு மண்டலம் உக்கம்பள்ளி கிராமத்தை சேர்ந்த தாசரி சுரேஷுக்கும் - சரிதாவுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு…
திருச்சி மாவட்டம் முசிறி அருகே பேரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வினித் (22) பட்டதாரி.முசிறி அருகே உள்ள முத்தையநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஷர்மிளா (24). பட்டதாரி. இருவரும் கல்லூரிக்கு…
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கருப்பண்ண மேடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரின் தங்கை மல்லிகாவிற்கு ஹரி பிரசாத் என்ற மகனும் ரேணுகாதேவி…
கரூரின் மருமகன் ஆனார் கொரிய நாட்டு இளைஞர்.. தேசம் விட்டு தேசம் தாண்டி காதல் ; திருமணத்தில் இணைந்த பந்தம்! கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள நடையனூர்…
திருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்த மணப்பெண்ணை திருமண மண்டபத்திற்குள் புகுந்து ஒரு கும்பல் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டம் கடையம்…
திருச்சி அருகே காதலித்து திருமணம் செய்த 6 மாதத்தில் ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டையை…
வீட்டை விட்டு வெளியேறிய ஜோடி.. கொலை செய்ய தேடும் கும்பல் : மாலையும் கழுத்துமாக காவல்நிலையத்தில் தஞ்சம்! திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்துள்ள கல்லாத்துப்பட்டி பகுதியை சேர்ந்த…
காதல் திருமணம்.. 5 மாதங்களில் இளம் பெண் தற்கொலை : விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!! திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மூங்கில்குடி ஆற்றங்கரை பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம்…
சிறைவாசத்தில் இருந்து போது முளைத்த திருமண ஆசை : லிவ்விங் டூகெதர் தான் பண்ணுவேன்.. டிடிஎஃப் வாசன் மீண்டும் சர்ச்சை!!! கோவையை சேர்ந்த பிரபல யூடியூபர் டிடிஎஃப்…
சங்கராபுரம் அருகே முடி திருத்தும் தொழிலாளியின் மகன் மாற்று சமூகத்தைச் சார்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் அப்பெண்ணின் உறவினர்கள் காதலனின் தாயை சாதிப் பெயரைச்…
திருச்சி ; 19 வயது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி கல்லூரி மாணவி திருமணம் செய்து கொண்ட நிலையில், காவல்நிலையத்தில் அவரது தாயார் தாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
கிருஷ்ணகிரி ; கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர், பெண்ணின் குடும்பத்தினரால் நடுரோட்டில் வைத்து ஆணவக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
தஞ்சை : காதல் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடிகளை சமுதாய கட்டுப்பாடு என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்து ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததுடன், அரை நிர்வாணத்துடன் காலில்…
தென்காசியை போலவே நெல்லையில் காதல் திருமணம் செய்த மகளை பெற்றோர் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் தென்காசியில் காதல் திருமணம் செய்த குருத்திகா…
காதல் திருமணம் செய்த மகளை, கணவன் கண்முன்னே பெற்றோர் தூக்கிச் சென்ற சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசியைச் சேர்ந்த கொட்டாகுளத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன்…
தூத்துக்குடி : காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் தற்கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி தருவைகுளம் அருகே உள்ள அனந்தமட…
தந்தையுடன் கோவிலுக்கு சென்ற இளம் பெண்ணை விடியற்காலை நேரத்தில் காரில் நான்கு பேர் கடத்திய சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா ஸ்ரீ சில்லா மாவட்டம்…
40 வயது காதலனுடன் 19 வயது காதலி வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்து கொண்டு கீரமங்கலம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். புதுக்கோட்டை மாவட்டம் மாவட்டம் கீரமங்கலம்…
This website uses cookies.