திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு ஜங்சனில் மது பிரியர் ஒருவர் ஃபுல் போதையில் தடுமாறி வந்து அதிக வாகனம் செல்லக்கூடிய நடு ரோட்டில் மல்லாக்க விழுந்து படுத்துக்கொண்டார்.…
காவலர்கள் பணிபுடியும் மாவட்டத்திற்குள் பேருந்துகளில் இலவசப் பயணம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு, போக்குவரத்துக் கழகங்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்பது ஆச்சரியத்தை அளிப்பதாக பாஜக மாநில தலைவர்…
நாடாளுமன்ற தேர்தல்.. கோவையில் காவலர்களுக்கான தபால் வாக்கு பதிவு செய்யும் பணி நிறைவு! வரும் 19-ம் தேதி மக்களவை தேர்தலை ஒட்டி கோவையில் தேர்தல் பணியில் ஈடுபடும்…
அண்ணாமலை பாத யாத்திரையில் பாதுகாப்பு கொடுத்த காவலர்கள்.. மிஸ்டு கால் முகாமில் நடந்த மாற்றம்… காத்திருந்த அதிர்ச்சி!!! நாகப்பட்டினத்தில் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி பாஜக மாநிலத்…
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம்.. விஷயத்தை மறைக்கும் 11 ஆசிரியர்கள் : அலட்சியம் காட்டிய 4 காவலர்கள்.. ஆட்சியரிடம் பரபரப்பு மனு! கோவை மாவட்டம்…
கோவையில் கனமழை காரணமாக சாலையில் வெள்ளம் போல மழை நீர் தேங்கிய நிலையில், காவலர்களின் செய்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. கோவையில் நேற்று இரவு பெய்த…
காவலர்களின் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்படி 100 மாணவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் 4 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.…
This website uses cookies.