தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, போலி என்சிசி முகாம் நடத்தி, பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த…
கோவையில் பெண் வழக்கறிஞர்களிடம் அத்துமீற முயன்ற மதுபோதை ஆசாமி : பெண்களை கையை பிடித்து இழுப்பதை வீடியோ எடுக்காமல் இதை எடுக்கிறியா ? செய்தியாளர்களிடம் அடாவடியில் காவல்…
திருச்சி தென்னூரை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது மகள் இறந்து விட்ட நிலையில் 10வயது பேத்தியை தனது பராமரிப்பில் வளர்த்து வருகிறார். சிறுமி தென்னூர் பகுதியில் உள்ள…
சென்னையில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள "ZERO IS GOOD" என்ற வாசகம் அமையப்பெற்ற பதாகைகளால் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் பலருக்கும் இது என்னவாக இருக்கும் என்று…
ஆந்திரா சட்டமன்ற கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியை…
இயக்குநர் சூர்யா மனோஜ் வங்கலா இயக்கத்தில் கிரைம் திரில்லர் கதையாக உருவான பிருந்தா என்கிற இணையத் தொடரில் கதையின் நாயகியாக நடித்துள்ளார் நடிகை திரிஷா.சமீப காலமாக திரிஷா…
பகுஜன் சமாஜ் கட்சியில் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சரண் அடைந்தவர்களில் ஒருவரான திருவேங்கடம் என்பவர் இன்று அதிகாலை மாதவரம் அருகில் காவல்துறையினரால் சுட்டுக்…
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சமூக விரோத…
நாங்குநேரி காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. பேருந்தில் டிக்கெட் எடுக்க முடியாது என காவலர் ஒருவர் வாக்குவாதத்தில்…
பூர்வகுடி மக்களை வெளியேற்றி சட்டத்தின் நெறிகளை மீறி செயல்பட்ட வனத்துறை, காவல்துறை ; இபிஎஸ் கண்டனம்! கடந்த 10ஆம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் மற்றும்…
நெல்லை ; தேவர்குளம் பகுதியில் சாதியை குறிவைத்து போலீசார் பொய் வழக்கு போடுவதற்கும், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தடியடி நடத்திய சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…
சவுக்கு சங்கர் சிறையில் சித்ரவதை செய்யப்படுவது மருத்துவக் குழு அறிக்கையில் உண்மை அம்பலமாகும் என்று அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு…
வடலூரில் வள்ளலார் கோவிலில் கட்டுமானப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து தடையை மீறி கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர். வடலூரில்…
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் முன்னாள் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. விருதுநகர் மாவட்டம்…
கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் இரவு 10.30 மணிக்கு மேல் பாஜகவினர் பிரச்சாரம் மேற்கொள்வதாகக் கூறி, பிரச்சார வாகனத்தை தடுத்து நிறுத்திய போலீசாரிடம் வாக்குவாதம் செய்த அண்ணாமலை மீது…
மயிலாடுதுறையில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் சாலையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகர் கூறைநாடு செம்மங்குளம் அருகே நேற்று இரவு…
தோற்றால் பதவி போய்டும்,CM ஸ்டாலின் திடீர் எச்சரிக்கை! பீதியில் திமுக அமைச்சர்கள்?… இரு தினங்களுக்கு முன்பு நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில்,நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது, முதலமைச்சரின்…
சிவில் பிரச்சனைகளில் போலீசார் தேவையின்றி தலையிடக் கூடாது என்று காவல்துறைக்கு ஏடிஜிபி அருண் அதிரடியாக உத்தரவு போட்டுள்ளார். நிலம், வீடு மற்றும் பணப் பிரச்சனைகளில் போலீஸார் தேவையில்லாமல்…
ஒரு பைக் ஸ்டன்ட் கூட நடக்கவில்லை… நன்றி கூறிய காவல்துறை : தலைநகரில் அமைதியாக நடந்த புத்தாண்டு கொண்டாட்டம்! புத்தாண்டு என்றாலே இளைஞர் பட்டாளம் ஒன்று சேர்ந்து…
விழுப்புரத்தில் அதிமுகவினர் பேனரை காவல்துறையினர் அகற்றியதால் அதிமுகவினர் மறியல் போராட்டம். அதிமுகவுக்கும் காவல்துறைக்கும் இடையே வாக்குவாதம் பதற்றம். அதிமுக சார்பில் மதுரையில் எழுச்சி மாநாடு அதிமுக பொதுச்செயலாளர்…
காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் விருப்பம் போல் விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம் என்றும், அவர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு வருவதாக மதுரை மாநகர காவல் துறை ஆணையர் சத்தியபிரியா…
This website uses cookies.