தென்தமிழகத்தின் கடைசி காவல் நிலையமாக விளங்கி வரும் கொல்லங்கோடு காவல்நிலையத்தின் ஆய்வாளராக தாமஸ் என்பவர் பணிபுரிந்து வருகிறார் தமிழக கேரள எல்லையை ஒட்டி உள்ள பகுதி என்பதால்…
கொடைரோடு அருகே பள்ளபட்டியில் மதுபான பாரில் ஏற்பட்ட மோதலில் பீர்பாட்டிலால் தாக்கி ஒருவர் படுகாயம் அடைந்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடுட்டை…
வேலூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த பொறியியல் கல்லூரி மாணவனை பளார் என போக்குவரத்து காவல் ஆய்வாளர் அரைந்ததால் வாயில் ரத்தம் கொட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் தர்ணாவில் ஈடுபட்ட நிலையில், காவல் ஆய்வாளர் அவரை ஒருமையில் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை கிணத்துக்கடவு, தேவராயபுரம்…
ஒட்டப்பிடாரம் உலகண்ட ஈஸ்வரி அம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு நேற்று மாலையில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. அப்போது ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர்…
ஆந்திரா: குழந்தைகளுடன் தன்னை கைவிட்டு வேறொரு பெண்ணுடன் ரகசிய தொடர்பில் இருந்த காவல் ஆய்வாளர் கணவனை கையும் களவுமாக பிடித்து தட்டி கேட்ட மனைவியால் பரபரப்பு நிலவியது.…
சென்னை : கணவன் - மனைவி பிரச்சனையை தீர்க்க லஞ்சம் வாங்கிய பெண் காவலர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 19ஆம் தேதி…
தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் கண்டிஷன் ஃபைலில் கையெழுத்திட வந்த நண்டு வியாபாரியை காவல் ஆய்வாளர் தாக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி தாளமுத்து…
ஆந்திரா : காவல்துறை உங்கள் நண்பன் என்று கூறிக் கொள்ளும் நிலையில் புகார் அளிக்க வந்தவரை தகாத வார்த்தைகளால் பேசிய எஸ்.ஐ தாக்கிய காட்சிகள் வைரலாகி வருகிறது.…
வேலூர் : தடையை மீறி நடந்த எருது விடும் விழாவை தடுக்க சென்ற காவலரை அவமதித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராணுவ வீரரின் வீடியோ வைரலாகி வருகிறது. பொங்கல்…
This website uses cookies.