கிராம சபை கூட்டம்

ஊராட்சிமன்ற தலைவரை செருப்பால் அடிக்க முயன்ற கவுன்சிலர் ; கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு!!

சுதந்திர தின விழாவையொட்டி நடந்த கிராமசபைக் கூட்டத்தில் ஊராட்சிமன்ற தலைவரை கவுன்சிலர் ஒருவர் செருப்பால் அடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மேலகோட்டையூர்…

2 years ago

கிராம சபையில் நடந்த வாக்குவாதம்… கேள்வி கேட்டவருக்கு மைக்கை தர மறுத்த அமைச்சர்… வலுக்கட்டாயமாக இளைஞர் வெளியேற்றம்!!

கன்னியாகுமரி மாவட்டம் அருவிக்கரை ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கனிமவளக்கடத்தல் குறித்த கேள்வி எழுப்பிய இளைஞரிடம் அமைச்சர் மனோதங்கராஜ் வாக்குவாதம் செய்ததுடன் காவல்துறையை வைத்து வெளியேற்றியதால் பரபரப்பு…

2 years ago

அமைச்சர் பின்னால் அமர்ந்து Youtubeல் படம் பார்த்த அரசு அதிகாரி : கிராம சபை கூட்டத்தில் நடந்த கூத்து.. மக்கள் அதிருப்தி!!

விருத்தாசலம் அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் கூட்டத்தை கவனிக்காமல், செல்போனில் படம் பார்த்த வீடியோ வெளியாகியுள்ளது. நவம்பர் 1…

2 years ago

கிராமசபை கூட்டத்தை புறக்கணித்த மக்களிடம் சமாதானம் பேச வந்த அமைச்சருக்கு எதிர்ப்பு : கொந்தளித்த மக்களால் பாதியில் புறப்பட்ட பொன்முடி!!

வருவாய்த்துறை கண்டித்து கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த சித்திலிங்கமடம் கிராமத்தில் கடையடைப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடையே பேச்சுவார்த்தை செய்ய வந்த அமைச்சர் பொன்முடியை முற்றுகையிட்டு…

2 years ago

கிராம சபை கூட்டத்தில் அடுக்கடுக்கான கேள்வி கேட்ட பொதுமக்கள் : பதில் கூற முடியாமல் பாதியில் வெளியேறிய அமைச்சர் பொன்முடி!!

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்ட கிராம சபை கூட்டத்தில் சரமரியாக கேள்வி கேட்ட பொதுமக்களால் பாதியில் அமைச்சர் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. காந்தி ஜெயந்தியை ஒட்டி…

3 years ago

ரேஷன் கடையில் கொடுக்கற பொருள் தரமே இல்ல : கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சரிடம் ஆவேசமாக கேள்வி கேட்ட பெண்!!

காஞ்சிபுரம் : கிராம சபை கூட்டத்தில், செங்காடு நியாயவிலை கடைகளில் அரிசி மற்றும் பொருட்கள் தரமாக இல்லை என ஒரு பெண் ஆவேசமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேள்வி…

3 years ago

‘காஷ்மீரை மேம்படுத்துவதே இலக்கு’: கிராம சபை கூட்டத்தில் பிரதமர் மோடி உரை..!!

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பிரதமர் நரேந்திரடி மோடி மக்களிடையே உரையாற்றினார். இந்தியாவில் பஞ்சாயத்து ராஜ் திட்டம் அமைக்கப்பட்ட நாளை முன்னிட்டு பிரதமர் மோடி…

3 years ago

This website uses cookies.