டச்சு ஆய்வாளர் எச்சரித்ததைப் போல துருக்கியை தொடர்ந்து இந்தியாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி மற்றும் சிரியா எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் இருநாடுகளும் மிகவும்…
குஜராத் மாநிலம் மோர்பி என்ற இடத்தில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த மிக பழமையான தொங்கு பாலம் கடந்த அக்டோபர் மாதம் திடீரென இடிந்து விழுந்தது. பாலம் புதுப்பிக்கப்பட்டு…
குஜராத்தில் காதலர்கள் தற்கொலை செய்து கொண்டதையடுத்து 6 மாதங்களுக்குப் பிறகு, அவர்கள் சிலைக்கு குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்த விசித்திர சம்பவம் அரங்கேறியுள்ளது. குஜராத் மாநிலம் தாபியில்…
குஜராத் ; குஜராத் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து, காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் நவ்சாரி…
பிரதமர் மோடியின் தாயார் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனிறி உயிரிழந்தார். அவருக்கு வயது 100…
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா…
கோவை பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகம் முன்பு பாஜகவினர் குஜராத்தில் பாஜக வெற்றி பெற்றதை இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். குஜராத்தில்…
குஜராத், இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தேசிய அளவில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், தெலுங்கானா ராஷ்டிர சமிதி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, திமுக,…
குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்ற நிலையில், 12ம் தேதி நடக்கும் விழாவில் பூபேந்திர படேல் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்கிறார். குஜராத்தில் முதல்வர் பூபேந்திர…
திண்டுக்கல் ; குஜராத்தில் இதுவரை எந்த கட்சியும் செய்யாத சாதனையை பாஜக செய்துள்ளதாகவும், தனியார் மையத்தை கொண்டு வந்ததே காங்கிரஸ்தான் என்று நத்தத்தில் பாஜக மாநில பொதுச்…
குஜராத் மற்றும் இமாச்சல் சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடக்கிறது. 182 தொகுதிகளைக்…
குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தனியார் தொலைக்காட்சிகள் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. குஜராத் சட்டப்பேரவைக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த…
குஜராத் மக்கள் சுதந்திரத்திற்கு பின்னர் செய்த தவறை மீண்டும் செய்யாமல் பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர செய்ய வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆமதாபாத், குஜராத்…
182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 1 மற்றும் 5-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில…
பிரதமர் மோடி கலந்து கொண்ட பொதுக்கூட்ட பகுதியில் டிரோன் பறக்க விட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். குஜராத்தில் அடுத்த மாதம் 1 மற்றும் 5-ந்தேதிகளில்…
குஜராத்தின் ஆமதாபாத் நகரில் வசித்து வந்த பிரபல ரஸ்னா குளிர்பானத்தின் நிறுவனர் ஆரீஜ் பிரோஜ்ஷா காம்பாட்டா. நீண்டகாலம் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர் அதற்காக சிகிச்சையில் இருந்து…
குஜராத்தில் ஆம்ஆத்மி வேட்பாளரை பாஜகவினர் கடத்திச் சென்று விட்டதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், கடத்தப்பட்டதாக சொல்லப்படுபவர் அளித்த விளக்கம் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவையில்…
குஜராத் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக முன்னாள் தொலைக்காட்சி தொகுப்பாளர் இசுடான் கத்வியை அறிவித்துள்ளது. குஜராத்தில் வரும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகள் என…
தான் இங்கிருந்தாலும் தனது மனம் மோர்பியாவில் பாதிக்கப்பட்டவர்களுடன் உள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார் குஜராத்தின் கேவாடியாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது, குஜராத் பால விபத்து…
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே ஒரு தொங்கு பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த பாலம் சுமார் 100 ஆண்டுகள் பழமையானது. சில மாதங்களுக்கு…
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு என்ற ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றை கடப்பதற்காக சுமார் 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் இருந்து வந்தது. கடந்த…
This website uses cookies.