சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த தம்பதியின் ஆண் குழந்தையைக் கடத்தியதாக பெறப்பட்ட புகார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை: சென்னை, கண்ணகி நகரை சேர்ந்தவர்கள் ஆரோக்கியதாஸ்…
வெளிமாநிலத்திலிருந்து குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை காரில் வைத்து கடத்திச் செல்வதாக தம்மம்பட்டி காவல் நிலையத்திலிருந்து கிடைத்த தகவலின் பேரில் திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் காவல்துறையினர் காரை…
தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த 6 மாத குழந்தை கடத்தல்.. SKETCH போட்ட டிப் டாப் லேடீஸ் : 24 மணி நேரத்தில் TWIST! திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி…
தூத்துக்குடி அருகே சாலையோரம் படுத்து உறங்கிக் கொண்டிருந்த பெண்ணின் நான்கு மாத பெண் குழந்தையை மர்ம நபர்கள் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில்…
குழந்தை கடத்தல் குறித்து வதந்தி பரப்பினால் குண்டாஸ் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடும் எச்சரிக்கை!! மன்னார்குடியில் குழந்தை கடத்தல் தொடர்பாக சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பிய…
சுவர் ஏறி குதித்து குழந்தையை கடத்த முயற்சி… வடமாநில வாலிபருக்கு தர்ம அடி : இணையத்தில் வைரலான தகவல் உண்மையா? தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குழந்தை…
குலசை தசரா திருவிழாவில் 2 வயது குழந்தை கடத்தல் : அதிகரிக்கும் சம்பவங்கள்.. போலீசாருக்கு காத்திருந்த ட்விஸ்ட்!! திருவெல்வேலி மாவட்டம் பேட்டை பகுதியை சேர்ந்த நரிக்குறவ பெண்…
சென்னை சென்ட்ரல் நிலையத்தில் 1 வயது ஆண் குழந்தை கடத்தல்.. 3 மணி நேரத்தில் போலீசார் வலையில் சிக்கிய தம்பதி!!! சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட…
குழந்தை கடத்தல் விவகாரத்தில் போலீசாரிடம் சிக்கிய தம்பதியினரில் பெண் குற்றவாளி ஒரு மணி நேரத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5ம் தேதி கன்னியாகுமரி…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 4 மாத குழந்தை கடத்தப்பட்ட நிலையில் இன்று கேரள மாநிலம் கொல்லத்தில் மீட்கப்பட்டது.…
ஒடிசாவை சேர்ந்தவர் அர்ஜூன்குமார் (வயது 26). பனியன் நிறுவன தொழிலாளி. இவரது மனைவி கமலினி (வயது 24). இவர்கள் பல்லடம் கே.அய்யம்பாளையம் பகுதியில் உள்ள நிறுவனத்தில் தொழிலாளியாக…
மதுரையில் பிறந்து 2 நாட்களே ஆன குழந்தையை விற்க முயன்றபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு வந்தபோது, குழந்தை விற்பனை கும்பலை போலீசார் கைது…
பெற்ற தாயே குழந்தையை விற்றுவிட்டு கடத்தல் நாடகமாடிய வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், லால்குடி, அரியூர் பகுதியை சேர்ந்த அய்யாசாமி மகன் வழக்கறிஞர் பிரபு(வயது…
குழந்தை கடத்தல் வழக்கில் வழக்கறிஞர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பு - குழந்தையை கடத்தும் பெரிய நெட்வொர்க் கும்பலாக இருக்குமோ என்ற…
குழந்தை கடத்தல் வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவின் கீழ் தாயை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மங்கமாள்புரம்…
கடத்தல் வழக்கில் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு போலீஸ் அதிகாரி ரம்யா பாலூட்டி பாதுகாத்த சம்பவம் பாராட்டை பெற்று தந்தது. கேரளாவில் கடத்தல் வழக்கில் மீட்கப்பட்ட பிறந்து 12…
கணவரை பிரிந்து வாழும் நிலையில் கும்பலாக வந்து குழந்தையை கடத்தி சென்றதாக கணவர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். வேலூர் மாவட்டம் தொரப்பாடி காமராஜர் தெருவை…
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை 24 மணி நேரத்தில் மீட்பு பெற்றோர்களிடம் ஒப்படைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விசாரணையில் ஈடுபட்ட போலீசார் பாராட்டு…
நெல்லை : ஆலங்குளம் அருகே விற்பனைக்காக கடத்தப்பட்ட 6 மாதக் குழந்தையை 36 மணி நேரத்தில் போலீஸார் மீட்டனர். இது தொடர்பாக ஆலங்குளம் சன் டிவி நிருபர்…
ராணிப்பேட்டை : மேல்விஷாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைகளை மருத்துவமனை ஊழியர்களே விற்பனை செய்வது அம்பலமாகியுள்ளது. இது குறித்து மருத்துவமனை ஊழியர் வெளியிட்ட ஆடியோ…
ஆந்திரா : சித்தூர் அரசு மருத்துவமனையில் பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தை கடத்திய பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம் சித்தூர்…
This website uses cookies.