குழந்தை கொலை

பிறந்து 9 நாட்கள் தான்.. குழந்தையை கொன்ற பெற்றோர் : POISONஆக வந்த பப்பாளி பால்!

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த பொம்மன்குட்டை கிராமத்தை சேர்ந்த சேட்டு மற்றும் அவரது மனைவி டயானா ஆகியோருக்கு கடந்த 9 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.…

7 months ago

பிறந்து 2 மாதமே ஆன குழந்தை.. கல் நெஞ்சம் படைத்த குடிகாரத் தந்தை : அதிர்ச்சி சம்பவம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் ஜெயபிரகாஷ் வீதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனியார் நிறுவனத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சரோஜினி என்ற மனைவியும்,மோகன்ராஜ் என்ற…

8 months ago

38 நாட்களே ஆன ஆண் குழந்தை சடலமாக மீட்பு : விசாரணையில் சிக்கிய தாத்தா – பாட்டி? அதிர்ச்சி சம்பவம்!

அரியலூர் மாவட்டம் உட்கோட்டை வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் வீரமுத்து ரேவதி தம்பதியரின் மகள் சங்கீதா. சங்கீதாவை கும்பகோணம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோயில் வடக்கு வீதி…

10 months ago

குழந்தை மீது பாசம்..நாடகத்தை அரங்கேற்றிய தாய் : கிணற்றில் கிடந்த பிஞ்சுக் குழந்தை.. அதிர்ச்சி சம்பவம்!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள நல்லூர் ஊராட்சி விஜயா கார்டன் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவர் சத்யா என்பவரை…

1 year ago

11 மாதக் குழந்தையை கொன்று ரயில் தண்டவாளத்தில் உடல் வீச்சு… தாய் மற்றும் லிவ் இன் பார்ட்னர் கைது.. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!!

தனது 11 மாத குழந்தையைக் கொன்று உடலை தண்டவாளத்தில் வீசிச் சென்ற வழக்கில் குழந்தையின் தாய் மற்றும் லிவ் இன் பார்ட்னரை போலீசார் கைது செய்தனர். மலப்புரம்…

1 year ago

2 வயது குழந்தையை கழுத்தை நெறித்து கொன்ற தாய்.. எமனாக வந்த செல்போன் : தனியறையில் நடந்த கொடூரம்!

2 வயது குழந்தையை கழுத்தை நெறித்து கொன்ற தாய்.. எமனாக வந்த செல்போன் : தனியறையில் நடந்த கொடூரம்! ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடிஹ் மாவட்டத்தை சேர்ந்தவர் நிசாமுதீன்.…

1 year ago

பூமிக்கு அடியில் கேட்ட பச்சிளம் குழந்தையின் அழும் குரல்.. பின்னணியில் தாயின் கள்ளக்காதல்… போலீசார் விசாரணையில் பகீர் தகவல்..!!

தகாத உறவு காரணமாக பிறந்த பச்சிளம் குழந்தையை குழிக்குள் போட்டு மேலே மண் கற்களை போட்டு கொலை செய்த தாயை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.…

2 years ago

கள்ளக்காதலனுடன் உல்லாசம்… கரை ஒதுங்கிய பச்சிளம் குழந்தையின் சடலம்… விசாரணையில் வெளியான பகீர் தகவல்..!!

திருவனந்தபுரம் ; கேரளாவில் கள்ளக்காதலனால் பிறந்த குழந்தையை பெற்ற தாயே கை, கால்களை வெட்டி கொலை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருவனந்தபுரம் அருகே அஞ்சுதெங்கு கிராமப்…

2 years ago

அடிக்கடி கதறி அழுத பச்சிளம் குழந்தை… விரக்தியில் தாய் செய்த செயல் ; ரத்தத்தோடு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற போது நிகழ்ந்த சோகம்..!!

மதுரை ; மதுரை வாடிப்பட்டி அருகே பெற்ற ஒரு மாத குழந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவமனைக்கு தூக்கி சென்று நாடகமாடிய கொடூர…

2 years ago

உல்லாசத்துக்கு இடையூறாக குழந்தையை கடித்து, அடித்து, உதைத்து கொலை : கள்ளக்காதலனுடன் பெண் செய்த கொடூரம்!!!

மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தை சேர்ந்தவர் செல்வ பிரகாசம். இவரது மனைவி லாவண்யா. இவர்களது மகன் சர்வேஸ்வரன் (வயது 2½). கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு…

2 years ago

உல்லாசமாக இருக்கும் போது இடையூறு செய்த குழந்தை… கள்ளக்காதல் ஜோடி செய்த கொடூரம்!!

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே புதூர்காடம்பட்டியில் மல்லேஷ் என்பவர் தங்கி செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார் . அதே சூளையில் சக்திவேல் என்பவரும் வேலை பார்த்து…

2 years ago

கண்ணை மறைத்த காமம்.. ஓடும் ரயிலில் இருந்து 3 வயது குழந்தையை வீசிய கொடூரத் தாய் : விசாரணையில் அதிர்ச்சி தகவல்!!

3 வயது பெண் குழந்தையை கொன்று ஓடும் ரயிலில் இருந்து வீசிய தாயின் கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகர் பகுதி அருகே உள்ள…

2 years ago

21 வயது இளைஞருடன் உல்லாசமாக இருக்க தாய் செய்த கொடூர செயல் : நள்ளிரவில் தோட்டத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

நிலக்கோட்டை அருகே பச்சிளங்குழந்தை மர்ம சாவுவில் திடீர் திருப்பமாக தாய் உட்பட கள்ளக்காதலை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த சிலுக்குவார்பட்டியில் தோட்டத்தில் தங்கி…

2 years ago

கணவனுக்கு தெரியாமல் காய்கறி கடைக்காரருடன் பழக்கம் : இடையூறாக இருந்த குழந்தைகளுக்கு உப்புமாவில் விஷம்.. கைதான கொடூரத் தாய்!!

கன்னியாகுமரி : காதலனுடன் திருமணம் செய்து கொள்ள சேமியா உப்புமாவில் விஷம் கலந்து ஒன்றரை வயது குழந்தையை கொலைசெய்து விட்டு நாடகமாடிய கொடூரத் தாயை போலீசார் கைது…

3 years ago

ஆண் நண்பர்களுடன் உல்லாசம் : தகாத தொடர்புக்கு இடையூறாக இருந்த ஒரு வயது குழந்தை கொலை..சிக்கிய படுபாதகி!!

நீலகிரி : வேறு சிலருடன் முறையற்ற தொடர்பு இருந்ததால் இடையூறாக இருந்த ஒரு வயது குழந்தையை கொன்று நாடகமாடிய தாயை போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம்…

3 years ago

This website uses cookies.