மனைவி 18 வயதுக்கு கீழ் இருக்கும்போது அவருடன் உடலுறவு கொள்வது குற்றமே என மும்பை உயர் நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. மும்பை: கடந்த 2019ஆம் ஆண்டு…
2 மனைவிகள் இருந்தும் 14 வயது சிறுமியை 3வது திருமணம் செய்த காமுகனை போலீசார் கைது செய்தனர். குமரி மாவட்டம் குளத்தூர் பகுதியை சேர்ந்த 14 வயது…
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேல்குப்பம் கிராமத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்த 15 வயது சிறுமியை 22 வயதுடைய பாலாஜி…
நாம் கேட்பதாலோ, நேரில் சென்று தொழிலதிபர்களுடன் பேசுவதாலோ முதலீடுகள் வராது. உலகளாவிய பெரும் தொழில் அமைப்புகளுக்கான சிறந்த சூழலை உருவாக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு…
சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் இல்லத்தில் குழந்தை திருமணம் நடப்பது போன்ற வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலை…
நடுரோட்டில் காதலிக்கு தாலி கட்டிய வாலிபர் உட்பட உறவினர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள அமிடாலா கிராமத்தை…
திருப்பூரில் 16வயது சிறுமிக்கு பாலியல் அத்துமீறல் செய்த உறவினரையும், விசாரணையில் சிறுமிக்கு மணமானதை தெரிய வந்ததை தொடர்ந்து சிறுமியின் கணவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர்…
தருமபுரி அருகே சமூக வலைதளம் மூலம் பழகி சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்ற இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.…
திருவாரூர் : கட்டாயப்படுத்தி குழந்தை திருமணம் செய்து வைத்ததால், குடும்பத்தினர் மீது விரக்தியடைந்த 11ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
This website uses cookies.