திருப்பூரில் வீட்டில் நாட்டு வெடி தயாரித்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 மாத குழந்தை உட்பட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் பாண்டியன்…
தெருநாய்கள் கடித்து ஒன்றரை வயது குழந்தையை கவ்வி இழுத்து சென்ற சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் புறநகர்…
தனக்குத் தானே பிரசவம்.. கழிவறையில் காத்திருந்த அதிர்ச்சி : செவிலியரை கைது செய்த போலீஸ்..!!! சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும் உசிலம்பட்டியை சேர்ந்த செல்வமணி என்பவருடன்…
அரசு வேலை போய்விடும் என்ற அச்சத்தில் அரசு ஒப்பந்த ஊழியர் தனது பெண் குழந்தையை கால்வாயில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் அரசு துறையில் ஒப்பந்த…
திண்டிவனம் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது தவறான அறுவை சிகிச்சையால் தாய், சேய் உயிரிழந்ததாக உறவினர்கள் கதறி அழுத காட்சிகள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனம் அரசு மருத்துவமனையில்…
திருச்சி அருகே நுாடுல்ஸ் சாப்பிட்டு 2 வயது குழந்தை இறந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்ட நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டம்…
கோவை : கோவை-பொள்ளாச்சி சாலையில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்த விபத்தில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற பச்சிளம் குழந்தையும் ஆம்புலன்ஸ் ஓட்டுனரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உடுமலைப் பேட்டையைச் சேர்ந்தவர் சிவசங்கரன்…
தஞ்சை: கும்பகோணத்தில் கொதிக்கும் பானிபூரி குருமா அண்டாவினுள் 2 வயது குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவ்ம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே செட்டிமண்டபம்…
ஆந்திரா : கொள்ளையன் தங்க சங்கிலியை பறிக்க முயன்ற போது 5 மாத ஆண் குழந்தையை மாடிப் படிக்கட்டுகளில் இருந்து தவறவிட்ட தாயால் குழந்தை பலியானது. ஆந்திர…
This website uses cookies.