கேரளா

வேலை கிடைத்ததால் விட்டுப்போன காதலியின் தம்பியை கொன்ற காதலன்.. பதறவைக்கும் சம்பவம்!

வேலை கிடைத்ததால் விட்டுப்போன காதலியின் தம்பியைக் கொன்றுவிட்டு, காதலன் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவனந்தபுரம்: கேரளாவின் கொல்லம் அடுத்த…

3 days ago

பள்ளிக்குச் சென்ற குழந்தைகள்.. தாயைக் கொன்று தப்பிய தந்தை.. என்ன நடந்தது?

கோவையில் மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு, கேரளாவுக்குச் சென்று கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், சூலூரை அடுத்த பட்டணம்புதூரைச் சேர்ந்தவர்கள்…

3 weeks ago

அந்தரங்க உறுப்பில் டம்பிள்ஸை தொங்கவிட்டு கொடூர ராகிங்.. கேரளாவை உலுக்கிய சம்பவம்!

கேரளா நர்சிங் கல்லூரியில் அந்தரங்க உறுப்பில் டம்பிள்ஸை தொங்கவிட்ட ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். திருவனந்தபுரம்: கேரள மாநிலம், கோட்டயத்தில் நர்சிங் கல்லூரி ஒன்று…

1 month ago

9ஆம் வகுப்பு மாணவியின் ஆடையைக் கழற்றி வீடியோ எடுத்த மாணவர்கள்.. கேரளாவை உலுக்கிய சம்பவம்!

கேரளா, கோட்டயத்தில் 9ஆம் வகுப்பு மாணவியின் ஆடைகளைக் கழற்றிய சக மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். திருவனந்தபுரம்: கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் பகுதியில்…

2 months ago

கணவரின் நண்பருக்கு நிர்வாண போட்டோக்களை அனுப்பிய மனைவி.. அடுத்து நடந்த திடுக்!

கணவரின் நண்பருடன் கள்ளக்காதலில் இருந்த மனைவி, அவருக்கு நிர்வாணப் புகைப்படங்களை அனுப்பியதன் மூலம் பெரும் சிக்கலில் உள்ளார். திருச்சூர்: கேரள மாநிலம், திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ஒரு…

2 months ago

5 வருடங்களாக 64 பேரால் பாலியல் வன்கொடுமை.. கேரளாவை உலுக்கிய சம்பவம்!

கேரளாவில் 13 வயதில் இருந்து சுமார் 5 வருடங்களாக 64 பேரால் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பத்தனம்திட்டா: சமீபத்தில்,…

2 months ago

அதிகாலையிலேயே ‘மனிதன்’ பட பாணியில் சம்பவம்.. சாலையோரத்தில் இருந்த 5 தமிழர்கள் உயிரிழப்பு!

கேரளா, திருச்சூரில் சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த 5 பேர் லாரி ஏறி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சூர்: கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள…

4 months ago

அரசுப் பேருந்தில் கிடந்த பெண் சடலத்தின் மொபைல்.. விசாரணையில் பகீர் தகவல்கள்!

கேரளாவில், தகாத உறவில் இருந்த பெண்ணைக் கொலை செய்து புதைத்துவிட்டு, சினிமா பாணியில் தப்பிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கொல்லம்: கேரள மாநிலம், கொல்லம்…

4 months ago

கேரளாவில் ரயில் மோதி 4 தமிழர்கள் உயிரிழப்பு!

கேரளா, ஷோரனூரில் ரயில் மோதியதில் 4 தமிழர்கள் உயிரிழந்தது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு அருகே ஷோரனூரில் இருக்கும்…

5 months ago

கேரளா கோயில் திருவிழாவில் பயங்கர தீ விபத்து; 150க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் நிகழ்ந்த பட்டாசு விபத்தில் 150க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மேலும் 8 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். காசர்கோடு: கேரள மாநிலம், காசர்கோடு…

5 months ago

கேரளாவுக்கு வாங்க.. அள்ளித் தரேன் : பஹ்ரைனில் வசித்த தமிழக இளைஞரை ஏமாற்றிய ‘மினி சேச்சி’..!!

இளம் பெண்ணின் ஆசை வார்த்தை நம்பி பஹ்ரினை காலி செய்து வந்த வாலிபருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் கும்பகோணத்தைச் சேர்ந்த பஷீர் அகமது என்பவர் உயர்நீதிமன்ற மதுரை…

5 months ago

மூச்சுவிடக் கூட நேரமில்லை… பணிச்சுமையால் இளம்பெண் மரணம் : தாய் பரபரப்பு புகார்!

கேரளாவை சேர்ந்தவர் அன்னா செபாஸ்ட்டியன். 26 வயதாகும் இவர் பட்டய கணக்காளராக புனேவில் உள்ள பன்னாட்டு ஆலோசனை நிறுவனமான எர்ன்ஸ்ட் ஆண்ட யான்(EY)நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த…

6 months ago

ஸ்கூட்டி மீது மோதி பெண் மீது இரண்டு முறை காரை ஏற்றி இளைஞர் வெறிச்செயல் : ஷாக் வீடியோ!

கொல்லம் மைநாகப்பள்ளியில் பெண் ஒருவர் பலியான சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து சாஸ்தம்கோட்டை போலீசார் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர் கருநாகப்பள்ளியை…

6 months ago

நொடியில் கண்முன் வந்த எமன்… தலைக்கவசத்தால் தப்பிய உயிர் : பதை பதைக்க வைக்கும் வீடியோ!

சாலை விபத்து என்பது தற்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. என்னதான் சாலையோரமே சென்றாலும் விதி வலியது என்றால் அசம்பாவிதம் நிகழத்தான் செய்யும். சில சமயம் மோசமான சாலைகளால் ஏற்படும்…

6 months ago

G.O.A.T படம் பார்க்க கேரளா சென்ற விஜய் ரசிகர்.. 3000 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனையானதால் ஷாக்!.

நடிகர் விஜய்யின் 68வது படமாக கோட் படம் சர்வதேச அளவில் நாளைய தினம் ரிலீசாகவுள்ளது. சிறப்பு காட்சிகளுடன் பல மாநிலங்களிலும் ரசிகர்கள் இந்தப் படத்திற்காக காத்திருக்கின்றனர். இந்தப்…

7 months ago

ரஷ்யாவில் வேலை வாய்ப்பா: கவனமுடன் இருங்கள்: எங்கள் மகனை இழந்து விட்டோம்: கதறும் குடும்பம்…!!

ரஷ்யா சார்பில் போரில் ஈடுபடுவதற்கு அந்நாட்டினர் அதிகம் முன் வருவதில்லை. இதனால் வேலை தேடி வரும் வெளிநாட்டினருக்கு ஆசை வார்த்தை கூறி, போரில் ஈடுபடுத்துகின்றனர். இதில் விவரம்…

7 months ago

விரக்தியில் எடுத்த முடிவு:கொலையில் முடிந்த குடும்ப சண்டை: மனைவி மாமியாரை வெட்டிக்கொன்ற நபர்…!!

கேரளாவில் குடும்பச் சண்டை காரணமாக மனைவி மற்றும் மாமியாரை ஒருவர் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் வளஞ்சேரியை சேர்ந்த சாகுல் ஹமீதும்,…

7 months ago

அடகு வைத்த 25 கிலோ நகைகளை எடுத்துக் கொண்டு மாயமான மேலாளர்: பொதுத்துறை வங்கியில் போலி நகைகள்: 17 கோடி அவ்ளோதானா….!!

கேரளா மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியின் மேலாளராக திருச்சியைச் சேர்ந்த மது ஜெயக்குமார் பணியாற்றி வந்தார். அவர் கடந்த ஜூன் மாதம் கொச்சியில்…

7 months ago

போதைப் பொருள் கடத்தல் பேர்வழி சிக்கியது எப்படி? இங்க விட்டு அங்க புடிச்ச கதை..!

கேரளாவில் திருச்சூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டு செல்லும் வழியில் தப்பித்த இலங்கையை சேர்ந்த பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் குமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் துறைமுகத்தில் இருந்து வயதான…

7 months ago

CM வீட்டில் பாமாயில் யூஸ் பண்றாங்களா? தமிழகத்தில் உள்ள சமாதிகளை உடைப்பார்கள் : தங்கர் பச்சான் ஆவேசம்!

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிர்வாகியும், இயக்குநருமான தங்கர்பச்சான்.,எங்காவது தமிழ்நாட்டில் விவசாயம் செய்து கோடீஸ்வரன் ஆகியவைகளை பார்த்து உள்ளீர்களா?? விவசாயிகள் வாழ்நாள் முழுவதும் காலநிலை மாற்றம் மற்றும்…

8 months ago

வயநாடு மக்களுக்காக ‘மொய்விருந்து’… பிரியாணி கடை உரிமையாளரின் ‘பிரியாக் கரம்’.. (வீடியோ)!

திண்டுக்கல் முஜீப் பிரியாணி குழுமத்தின் முயற்சிக்கு நாமும் கைகொடுப்போம்.என்று தற்போது வாட்ஸ் அப் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அனுப்பி வைத்திருக்கும் உரிமையாளர் முஜிபுர் ரஹ்மான் நாளை…

8 months ago

This website uses cookies.