காக்கி உடையை அவிழ்த்து ஒண சாரி உடுத்தி ஓண பண்டிகையை கோலாகலமாக கொண்டாடிய கொடுங்கல்லூர் காவல் நிலைய ஆண் காவலர்களின் திருவாதிரை நடனம் வைரலாகி வருகிறது. கேரளாவின்…
ஓணம் பண்டிகையையொட்டி அதிகாலையிலேயே நீராடி புத்தாடை உடுத்தி திருக்கோவிலில் கேரள மக்கள் தங்களது பண்டிகையை கொண்டாட தொடங்கியுள்ளனர். தங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள மகாபலி மன்னனை…
இந்தியாவின், தென்தமிழகத்திலும் மற்றும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய திருவிழா ஓணம். இந்த ஓணம் பண்டிகை கடந்த 20-ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், வரும் 29-ஆம்…
கேரளா; கேரளாவில் பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் 9 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வயநாடு அருகே தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் 12 பேர்…
கேரளாவில் விவசாயத்தை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை சுட்டு வீழ்த்தி இறந்த பன்றிகளை எண்ணும் வீடியோ வைரலாகி உள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள்…
தனியார் நிறுவனத்திடம் இருந்து மாதாமாதம் பணம் பெற்றதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. கேரள முதலமைச்சர்…
கேரளாவில் மலையாளத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அப்செட்டாகியுள்ளனர். நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று…
கேரளாவில் மைனர் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்சம்பவத்தில் ஓய்வு பெற்ற இராணுவ வீர் கைது செய்யப்பட்டார். திருவனந்தபுரம் அருகே உள்ள பூவார் என்னும் பகுதியில் 2 மைனர்…
இந்து கடவுள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சபாநாயகருக்கு எதிராக நாயர் சமூகத்தினர் கேரளாவில் கண்டன பேரணி நடத்தினர். அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட…
கேரள மாநிலத்தில் 5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் ஒட்டுமொத்த சமூகத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கேரளாவின் கொச்சி அருகே உள்ள அலுவா நகரில் தங்கியிருந்து பணியாற்றி…
திருவனந்தபுரம் ; கேரளாவில் கள்ளக்காதலனால் பிறந்த குழந்தையை பெற்ற தாயே கை, கால்களை வெட்டி கொலை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருவனந்தபுரம் அருகே அஞ்சுதெங்கு கிராமப்…
கேரளாவில் லாட்டரில் 10 கோடி ரூபாய் பரிசு விழுந்ததால் ஒரே இரவில் 11 தூய்மை பணியாளர்கள் கோடீஸ்வரராக மாறியுள்ளனர். கேரளாவின் மலப்புரம் பரப்பனங்காடி பேரூராட்சிக்குட்பட்ட பசுமைப் படையான…
ஹனி டிராப் மூலம் முதியவரிடம் இருந்து மிரட்டி 11 லட்சம் ரூபாய் பணம் பறித்த வழக்கில் மலையாள சீரியல் நடிகை உள்பட ஆண் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
கேரளா ; போதைப் பொருட்கள் வாங்க பணம் கொடுக்காததால் ஆத்திரத்தில் தாத்தா - பாட்டியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த பேரனை போலீசார் கைது செய்தனர்.…
அதிவேகத்தில் வந்த பைக் மோதி கல்லூரி மாணவிகள் தூக்கி வீசப்பட்ட விபத்தின் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கேரளா மாநிலம் மூவாற்றுபுழா பகுதியில் உள்ள நிர்மலா…
''இன்னைக்கு ஒரு புடி''…காவல்நிலையத்தில கூட்டாஞ்சோறு சமைத்த காவலர்கள் : சிக்கனால் எழுந்த சிக்கல்!!! கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள இலவன்திட்டா காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள்,…
கேரள மாநிலம் மலப்புறத்தில் தென்னை மரம் முறிந்து விழுந்து ரீல்ஸ் எடுக்க முயற்சித்த இளைஞர்கள் காயமடைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் மலப்புறம்…
கேரளாவில் தனக்கு திரைப்பட விருது அறிவிக்கப்பட்டது பற்றி தெரியாமல் பள்ளியை விட்டு வெளியே வரும் குழந்தை நட்சத்திரத்திற்கு பொதுமக்கள் தகவல் கூறவே மகிழ்ச்சியில் உறைந்த காட்சிகள் வைரலாகி…
மருத்துவமனைக்குள் புகுந்து இளம்பெண்ணை 12 முறை கத்தியால் குத்தி கொலை செய்த நபர்!! கேரளாவில் மருத்துவமனைக்குள் புகுந்து இளம்பெண்ணை கொலை செய்த சம்பவத்தில் கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்…
கேரளா மாநிலம் திருச்சூர் குன்னம் குளத்தில் தனியார் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டு இருந்தது. திடீரென வளைவின் அருகில் வந்து கொண்டு இருக்கும் போது ஓட்டுநரின்…
கேரள மாநிலம் ஆலப்புழாவில் படகு போட்டியின் போது பெண்கள் பங்கேற்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கேரள மாநிலம் ஆலப்புழா அருகே குட்ட நாடு பாம்பை ஆற்றில் சம்பகுளம்…
This website uses cookies.