கேரளா

மேயருக்கும் எம்.எல்.ஏ.வுக்கும் காதல் : ‘கொடி’ பட பாணியில் ரியல் ஜோடி ஆகும் இளம் அரசியல்வாதிகள்!!

கொடி படத்தில் ஜோடியாக வரும் தனுஷ் திரிஷாவை போல ரியலாக மேயரும் எம்எல்ஏவும் காதலித்து திருமணம் செய்யப்போகும் சம்பவம் தற்போது…

கூலித்தொழிலாளி TO இன்ஸ்டா மாடல்: இணையத்தை கலக்கும் மம்மிக்காவின் சுவாரஸ்ய பின்னணி..!!

கேரளா: கூலித்தொழிலாளியாக இருந்த 60 வயது முதியவர் தற்போது மாடலாக இன்ஸ்டாகிராமில் வலம் வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கேரளாவின்…

கணவன் செய்த ப்ராங்க்…பரிதாபமாக உயிரிழந்த கர்ப்பிணி மனைவி: கேரளாவில் விளையாட்டு வினையான சோகம்!!

கேரளாவில் கர்ப்பிணி பெண் ஒருவர் விளையாட்டாக வாயில் ஊற்றிய விஷத்தால் பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. கேரளா மாநிலம்…

மீடியா ஒன் விவகாரம்: மத்திய அரசின் தடையை உறுதி செய்த கேரள உயர்நீதிமன்றம்…

மலையாள செய்திச் சேனலான மீடியாஒன் மீதான மத்திய அரசின் தடையை கேரள உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. மலையாள செய்திச்…

2 நாட்களாக பாறை இடுக்கில் சிக்கித் தவித்த இளைஞர்… இந்திய ராணுவத்தின் சாமர்த்தியம்.. நீண்ட போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்பு

கேரளா : மலம்புழா மலைப்பகுதியில் டிரெக்கிங் சென்ற போது தவறி விழுந்து பாறை இடுக்கில் சிக்கிக் கொண்ட வாலிபரை, நீண்ட…

பாறை இடுக்குகளில் சிக்கி தவிக்கும் வாலிபர் : ராணுவத்தின் உதவியை கோரிய கேரள அரசு : டிரெக்கிங் சென்ற போது நேர்ந்த சோகம்…

கேரளா : மலம்புழா மலைப்பகுதியில் டிரெக்கிங் சென்ற வாலிபர் தவறி விழுந்து பாறை இடுக்குகளில் கடந்த 26 மணி நேரமாக…

மாசி மாத பூஜை: பிப்.12ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு…முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டும் அனுமதி..!!

திருவனந்தபுரம்: மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 12ம் தேதி திறக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது….

கேரளாவில் குறையும் கொரோனா; இன்று 26,729 பேருக்கு தொற்று உறுதி

கேரளாவில் ஒரே நாளில் 26,729 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் பிற மாநிலங்களில் கொரோனா மூன்றாம் அலை…

போலீசாரை கொலை செய்ய சதி …ஜாமின் கேட்ட நடிகர் திலீப்: பிப்., 7ம் தேதி கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!!

நாகர்கோவில்: நடிகையை பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கின் விசாரணை அதிகாரிகளை கொல்ல சதி திட்டம் தீட்டிய வழக்கில் நடிகர் திலீப்…

பாம்பு பிடிப்பதில் மாஸ்டரான வாவா சுரேஷை விஷ பாம்பு கடித்தது: மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை..!!

திருவனந்தபுரம்: கேரளாவில் ஆயிரக்கணக்கான விஷ பாம்புகளை பிடித்து மக்களை காப்பாற்றிய வாவா சுரேஷ் விஷ பாம்பு கொத்தியதால் ஆபத்தான நிலையில்…

விசாரணை அதிகாரியை கொல்ல திட்டமிட்ட வழக்கு : மீண்டும் நடிகர் திலீப்பின் முன்ஜாமீன் மனு ஒத்திவைப்பு…

விசாரணை அதிகாரியை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில், நடிகர் திலீப்பின் முன்ஜாமீன் மனு அடுத்த மாதம் 2-ம் தேதிக்கு…