கேரளா

நிலச்சரிவு வரப்போகிறது காப்பாற்றுங்கள்: முதல் போனில் பல உயிர்களை காப்பாற்றி தன் உயிர் கொடுத்த தேவதை…..!!

வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 380 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். காணாமல் போன 200 பேரை தேடும் பணி…

குழந்தைகளை எனக்கு குடுத்துடுங்க: நான் பார்த்துக்கறேன்: நெகிழ்ச்சி பதிவுக்கு கேரள அமைச்சரின் பதில்…!!

கேரள அரசின் குடும்ப நல மற்றும் பொது சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வயநாடு குறித்த பதிவொன்றை போட்டிருந்தார். அதற்கு…

வயநாடு நிலச்சரிவு.. சகதிகளில் சிக்கியிருக்கும் உடல்கள்.. காட்டிக் கொடுக்கும் ஸ்கேனர்!!

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி கொட்டித்தீர்ந்த கனமழை காரணமாக ஏற்பட்டது. நள்ளரிவு வேளையில் அனைவரும் உறங்கிக்…

அமித்ஷா சொல்வது அத்தனையும் பொய்… மத்திய அரசுக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர்!!!

கேரளா வயநாடு பகுதியில் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 290 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.காணாமல் போன 200…

நிலச்சரிவு ஏற்படும்… மக்கள் உயிரிழக்ககூடும் : கேரளாவை முன்பே எச்சரித்தோம்.. கொதிக்கும் அமித்ஷா…!!

கேரளா வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.இன்னும் பலரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது காணாமல் போனவர்களின் உடல்களைத்…

வயநாட்டில் திரும்பும் திசையெல்லாம் மரண ஓலம்.. பலி எண்ணிக்கை உயர்வு : சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

வயநாடு மாவட்டத்தில் உள்ள முண்டக்கையில் நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் அதிகாலை 2 மணியளவில் நிகழ்ந்தது, அதைத்…

வயநாடு நிலச்சரிவு – தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்; மாநிலங்கள் அவையில் எதிர்க்கட்சிகள் முழக்கம்,…!!

வயநாடு – முண்டக்காய் பகுதியில் இன்று அதிகாலை பெய்த கனமழையைத் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டது.வீடுகள், வாகனங்கள் மற்றும் கடைகள் நீரில்…

நெருக்கடி நேரத்தில் நாங்க உறுதுணையா இருப்போம் : கேரள அரசுக்கு தமிழக முதலமைச்சர் உறுதி!

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்னும் பலர் நிலச்சரிவில் சிக்கி உள்ளனர்….

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் கொத்து கொத்தாக மீட்கப்பட்ட உடல்கள்.. 1000 பேரின் நிலை என்ன?

வயநாடு மாவட்டத்தில் உள்ள முண்டக்கையில் நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் அதிகாலை 2 மணியளவில் நிகழ்ந்தது, அதைத்…

கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு; 7 பேர் பலி; தொடர் பிரச்சினையால் அவதியுறும் கடவுளின் தேசம்,..

கடவுளின் சொந்த தேசம் என அழைக்கப்படும் கேரள மாநிலத்தில் அடுத்தடுத்து ஏற்படும் இயற்கைப் பேரழிவுகள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. நிஃபா,மூளையைத்…

கேரளாவை அலற விடும் நிஃபா வைரஸ்… 14 வயது சிறுவன் கவலைக்கிடம் : பரபரப்பில் மருத்துவத்துறை!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்கோடு பஞ்சாயத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவனான 14 வயது சிறுவனுக்கு கடந்த சில…

மழைநீர் வடிகால் பணியின் போது தோண்ட தோண்ட கிடைத்த புதையல்.. ஆச்சரியத்தில் மக்கள்!!

கேரள மாநிலம் கண்ணூர் ஸ்ரீ கண்டாயபுரம் செங்களாய் என்ற ஊரில் ரப்பர் தோட்டத்தில் பெண்கள் மழை நீர் வாய்க்கால் தோன்றும்…

கேரளாவில் பரவும் அமீபா…3 பேர் பலி : தமிழகத்திலும் பரவலா? அலர்ட் கொடுக்கும் இபிஎஸ்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள X தளப் பதிவில், கேரளா மாநிலத்தில் அமீபா நுண்ணுயிர் பரவலால் மூளையில் பாதிப்பு…

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவிகள் சடலமாக மீட்பு: தோழி வீட்டில் விருந்துக்கு சென்ற இடத்தில் சோகம்!

கண்ணூர் இரட்டியில் அடித்து செல்லப்பட்ட இரண்டாவது மாணவியின் சடலமும் கண்டெடுக்கப்பட்டது இரிட்டி (கண்ணூர்): தோழியின் வீட்டில் விருந்துக்கு பிறகு ஆற்றில்…

பெற்றோர்களே உஷார்… 9 வயது சிறுமியின் உயிரை பறித்த நூடுல்ஸ் : பகீர் சம்பவம்!

குழந்தைகள் அதிகம் விரும்பும் நூடுல்ஸ் உணவால் சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாமலியை…

சல்லி சல்லியா நொறுங்கிடுச்சே.. சுற்றுலா பேருந்து தனியார் பேருந்து மீது மோதி விபத்து..!

கேரளாவில் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா பேருந்து தனியார் பேருந்து மீது மோதியதில் பஸ்சின் முன்பகுதி சேதம் ஆன விபத்தின் சிசிடிவி…

கேரளா சென்ற ஆம்னி பேருந்து சிறைப்பிடிப்பு.. பயணிகள் பரிதவிப்பு.. உச்சநீதிமன்ற உத்தரவை மீறி அபராதம்!

சென்னையில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் கல்லடா என்ற நிறுவனத்திற்கு சொந்தமான குளிர்சாதன வசதி கொண்ட ஆம்னி…

கேரளாவில் மாஸ்.. முதன்முறையாக கால் பதித்த பாஜக : நடிகர் சுரேஷ் கோபி வெற்றி..!!!

நாடாளுமன்ற தேர்தலில், கேரள மக்களவை தொகுதியான த்ரிசூரில் பாஜக சார்பாக போட்டியிட்ட மலையாள நடிகரான சுரேஷ் கோபி தற்போது வெற்றி…

அரசு பேருந்தில் பயணம் செய்த போது பிரசவ வலி.. ICU போல மாற்றிய மருத்துவக்குழு : குவியும் பாராட்டு!

திருச்சூர் மலப்புரத்தைச் சேர்ந்த 37 வயதுடைய பெண் ஒருவர் தனது கணவருடன் திருச்சூரில் இருந்து கோழிக்கோடு தொட்டில்பாலம் நோக்கி செல்லும்…

கூகுள் மேப்பை பார்த்து காரில் கேரளாவுக்கு சுற்றுலா வந்த 4 பேர்..நூலிழையில் உயிர் தப்பியது!

கூகுள் மேப்பை பார்த்து காரில் கேரளாவுக்கு சுற்றுலா வந்த 4 பேர்..நூலிழையில் உயிர் தப்பியது! ஐதராபாத்தை சேர்ந்த 4 பேர்…

கேரளாவை புரட்டியெடுக்கும் கனமழை… 7 மாவட்டங்களுக்கு மீண்டும் ஆரஞ்ச் அலர்ட் ; பீதியில் மக்கள்..!!

கேரள மாநிலத்தில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், 7 மாவட்டங்களுக்கு மீண்டும் ஆரஞ்ச் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. புயல் சுழற்சி…