அவருடைய நெருடல் என்னவென்று எனக்கு புரியவில்லை, தெரிந்தால் அதற்கு உண்டான பரிகாரத்தைக் காண முடியும் என கே.பாலகிருஷ்ணனுக்கு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை: விழுப்புரம் புதிய பேருந்து…
500 அரசுப் பள்ளிகளை தத்தெடுத்துக் கொடுப்பது என்பது தேசியக் கல்விக் கொள்கையை மறைமுகமாக திணிப்பது என சிபிஐஎம் மாநிலச் செயலாளர் கூறியுள்ளார். சென்னை: இது தொடர்பாக இந்திய…
இந்தியாவிலேயே ஆணவக்கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலமாக தமிழகம் இருக்கிறது என மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளார் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னை: பெரியாரின் நினைவுநாளை முன்னிட்டு, சென்னை…
ஒருவரின் வழிபாட்டு உரிமைகளில் தலையிட தமிழக அரசுக்கு உரிமை இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். மதுரை: மதுரை மாவட்டம், புதுராமநாதபுரம் சாலை…
பட்டியலினத்தை சேர்ந்த இளைஞருக்கும், மாற்று சாதியை சேர்ந்த பெண்ணுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.பின்னர், சாதி மறுப்பு திருமணம் செய்த பெண்ணை தங்களுடன் அழைத்து…
பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட தொடர் விபத்துக்கள் குறித்து உயர்மட்டக்குழு அமைத்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இது…
லீலாவதி கொலையாளிகள் யார்?… தமிழக CPM VS புதுவை CPM! கம்யூனிஸ்டுகளைப் பற்றிய பொது மக்களின் மதிப்பீடு 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல் தற்போது இல்லை…
படாத பாடுபட்டு பாமகவை பாஜக கூட்டணியில் சேர்த்துள்ளதாகவும், தோற்றுவிடுவோம் என தெரிந்தும் ஆளுநர் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு போட்டியிடும் தமிழிசைக்கு அனுதாபங்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில…
மக்களிடம் பாஜகவுக்கு செல்வாக்கு இல்லாததால், பிரதமா் நரேந்திர மோடி ராமரை முன்னிறுத்தி அரசியல் செய்கிறாா் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரை மக்களவை…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருகிறபாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் கேட்ட இடங்கள் கிடைக்கும் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன்தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம்…
அண்ணாமலை பாஜக தலைவரான பின் அநாகரீகமாக பேசுவதே வாடிக்கையாப் போச்சு.. மன்னிப்பு கேட்கணும் : கொந்தளித்த சிபிஎம்! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்…
தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஐஜிக்கு பதவி உயர்வா.. திமுக அரசுக்கு கூட்டணி கட்சி கண்டனம்!! ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டு வழக்கில் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும், அன்றைய…
மழைநீர் தேங்க அரசு தான் காரணம்.. திமுக மீது கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர் திடீர் விமர்சனம்!! திண்டுக்கல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த…
கோவை : எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெறுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை…
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்திற்காக விவசாய நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக தொடர் அறவழி போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்த அப்பகுதி விவசாயிகளில் 7 பேரை 11…
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் சில வாரங்களுக்கு முன்பு வரை ஆளுங்கட்சிக்கு எதிராக கருத்து தெரிவிப்பது என்றால் மிகவும் அடக்கி வாசித்தே வந்தன. மக்களை பெரிய அளவில்…
அண்ணாமலையால் ஒவ்வொரு நாளும் சவக்குழியில் விழும் பாஜக.. அவரே இறுதி யாத்திரை நடத்துகிறார் : அரசியல் கட்சி பிரமுகர் தாக்கு!! கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில…
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மணிப்பூர் கலவரம்…
வட இந்தியாவில் ஏற்படும் தோல்வி பயத்தாலேயே பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடுவார் என்றும், அவ்வாறு போட்டியிட்டால் தமிழகத்தில் படுதோல்வி அடைவார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில…
தமிழகத்தில் பாஜக அண்ணாமலையின் நடை பயணத்தால் எந்த மாற்றமும் ஏற்படாது என்று திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லுக்கு இன்று 13.07.23…
கடலூர் மாவட்டம் வடலூரில் நடைபெற்ற வள்ளலாரின் 200-ஆவது ஜெயந்தி விழாவில் ஆளுநர் ஆர்என் ரவியின் பேச்சு சர்ச்சையானது. அதாவது, சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார். வாடிய…
This website uses cookies.