தமிழக சட்டசபையில் தனியார் நிறுவனங்களில் 12 மணி நேரம் வேலை என்ற சட்ட திருத்த மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இதற்கு தி.மு.க. கூட்டணி கட்சிகளே கடும்…
ஆளுநர் விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசிய கருத்துக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் எம்பி சி.பி. ராதாகிருஷ்ணன், ஜார்க்கண்ட்…
அதானியின் வியாபார ஏஜென்ட் போலதான் மோடி ஆட்சி நடந்து வருகிறது எனவும், மேலும் ஈரோடு கிழக்குத் தேர்தலில் அதிமுக-பாஜக படுதோல்வி அடையும் என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின்…
புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகளை கலந்த குற்றவாளிகளை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…
திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் சமீப காலமாகஆளும் அரசின் மீது அதிருப்தியை காட்டும் விதமாக வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருவதை காண முடிகிறது. குறிப்பாக மார்க்சிஸ்ட்,…
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளதாகவும், குற்றங்கள் தொடர்பான காவல்துறையின் நடவடிக்கை கவலை அளிப்பதாக உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில…
கோவை : கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, தமிழக அரசு உளவுத்துறை நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில…
கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோவையை பதட்டமான இடமான மாற்றி …
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, முதல்முறையாக மின்கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த உயர்வு செப்டம்பர் 10-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. மின் கட்டணம்…
நடிகர் ரஜினியை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து அரசியல் பேசியதற்காக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் சென்னை…
பள்ளிக்கல்வித்துறை காலிப்பணியிடங்களை தற்காலிக பணியிடமாக நிரப்புவது வேதனை அளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற தீக்கதிர் நாளிதழின் வைரவிழா நிகழ்ச்சியில்…
கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் குச்சிபாளையத்தில், அங்கு ஓடும் கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்ற 7 பெண்கள் அடுத்தடுத்து, நீரில் மூழ்கி பலியான துயரச்சம்பவம்…
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இந்திய மார்க்சிஸ்ட்…
தஞ்சை : தஞ்சாவூரில் தேர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிவாரண தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்…
இனிப்பில் இருந்து ஆரம்பம் தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டது முதலே அடிக்கடி சர்ச்சையில் சிக்கியவர், ராஜகண்ணப்பன். கடந்த அக்டோபர் மாதம், அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு…
பண்பாட்டு களத்திலும் பாஜகவை எதிர்க்க கோவில் விழாக்களில் மார்சிஸ்ட் கட்சி சார்பில் பங்கேற்பதுடன் முன்நின்று நடத்த முயற்சி செய்வோம் என்று மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.…
This website uses cookies.