திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய சுற்றுலா இடமாக இருந்து வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இங்கு சுற்றுலா…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வர் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் கொடைக்கானல் வந்துள்ளார் . தொடர்ந்து அப்சர்வேட்டரி பகுதியில்…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அண்ணா சாலை அருகே பேருந்து நிலையம் அமைந்துள்ளது . இந்தப் பேருந்து நிலையத்தில் நாள் ஒன்றுக்கு பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு பயணிகள்…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுமார் ஒரு மணி நேரம் கோடை மழை வெளுத்து வாங்கியது. இதனால் கொடைக்கானலில் நிலவிய வறண்ட சூழல் மாறியது. கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி…
திண்டுக்கல் ; கொடைக்கானலை இனி 150 ரூபாயில் சுற்றிப் பார்க்கலாம் என்று போக்குவரத்து துறை வெளியிட்ட அறிவிப்பினால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும்…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வன துறைக்கு சொந்தமான சுற்றுலா தளங்கள் உள்ளது குறிப்பாக மோயர் பாய்ன்ட், பைன் பாரஸ்ட், குணா குகை, தூண் பாறை போன்ற முக்கிய…
கொடைக்கானல் ; கொடைக்கானலில் நிழல் இல்லாத நாளை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் நேரில் கண்டுகளித்தனர். நிழல் என்பது நம்மை எல்லா நாளும் பின்தொடரும் அறிவியல் நிகழ்வு. ஆனால், இந்த…
கொடைக்கானலில் தொடர் விடுமுறை எதிரொலியாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பால், 5 கி.மீட்டருக்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மலைகளின் இளவரசி என்று…
கொடைக்கானலில் தோட்டக்கலைத்துறை மூலமாக வழங்கப்பட்ட விதைகள் தரம் அற்று இருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டுகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பெரும்பாலான மக்கள், விவசாயமே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் பல லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்லக்கூடிய முக்கிய சுற்றுலாத் தலமாகும். இயற்கை எழில் காட்சிகளை காண்பதற்கு ஒரு கூட்டம் வந்தாலும்…
கொடைக்கானலில் மாண்டஸ் புயல் எதிரொலி சுற்றுலா இடங்களுக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மான்டஸ் புயல் எதிரொலியாக சூறைக்காற்றுடன் தொடர் மழை பெய்து…
கொடைக்கானல் அருகே உள்ள தாண்டிகுடி கிராமத்திலிருந்து அரசன் கொடை செல்லக்கூடிய பகுதியில் 150 அடி ஆழத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து நள்ளிரவு நடைபெற்ற இந்த விபத்தில் ஒருவர்…
கொடைக்கானல் : ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநில சுற்றுலா பயணியர் பலர், நேற்று கொடைக்கானலில் குவிந்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், பள்ளி காலாண்டு விடுமுறை,…
கொடைக்கானல் கூக்கால் அருவிக்கு, சுற்றுலாப்பயணிகள் செல்வதற்கு முறையான நடைமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு கூக்கால் மக்கள் கோரிக்கை விடுத்தனர். கொடைக்கானல் கூக்கால் துத்தூர் அருவியின் பிரம்மாண்டமும்,…
கொடைக்கானல் மன்னவனூர் கிராமத்தில் நண்பருக்கு நடைபெற இருக்கும் திருமணத்திற்கு யூ-டியூப் சேனல் மற்றும் தினசரி நாளிதழ் போன்று வாழ்த்து தெரிவித்து பிளக்ஸ் பேனர்கள் வைத்த மலைகிராமத்து இளைஞர்கள்.…
கொடைக்கானல் டம்டம் பாறை அருகே சுற்றுலா பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 40 சுற்றுலாப் பயணிகள்…
திண்டுக்கல் : கொடைக்கானலில் ஆறு மாத நன்னடத்தை பிணைய ஒப்பந்தத்தை மீறிய, போதை காளான் கஞ்சா வியாபாரிகளுக்கு முதன்முறையாக ஆறு மாத கடுங்காவல் தண்டனை விதித்து போலீசார்…
கொடைக்கானல் தாண்டிக்குடி வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக தடுப்பு சுவர்கள் இடிந்து சாலை சரிந்து போக்குவரத்து பாதிப்பு, வாகனங்கள் செல்வதற்கு மட்டும்…
கொடைக்கானல் ஏரி சாலை பகுதியில் மது போதையில் கன்னியாகுமாரியை சேர்ந்த சுரேஷ் என்பவர் சாலை ஓரத்தில் இருந்த சிறு வியாபாரிகள் , சுற்றுலா பயணிகள் மற்றும் கடைகள்…
திண்டுக்கல் : கொரோனா காலம் முடிந்து இரண்டு வருடங்களுக்கு பிறகு 59வது கோடை விழா மலர் கண்காட்சி இன்று முதல் 10 நாட்கள் நடக்கிறது. திண்டுக்கல் மாவட்டம்…
திண்டுக்கல்: கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மே 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மலைகளின் இளவரசி, கோடை வாசஸ்தலம்…
This website uses cookies.