பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று கேரளா வருகிறார். கொச்சியில் இன்று மாலை நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு, திருவனந்தபுரத்தில் நாளை வந்தே பாரத் ரயில்சேவையை…
நாடு முழுவதும் ரெயில்வே துறை சார்பில் வந்தே பாரத் என்ற அதிவேக ரெயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. கேரளாவில் திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை வந்தே பாரத்…
ஒட்டப்பிடாரம் உலகண்ட ஈஸ்வரி அம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு நேற்று மாலையில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. அப்போது ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர்…
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் டி.டி.எப் வாசன் என்ற வைகுண்ட வாசன் (25). இவர் பிரபல யூடியூபர். இவர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி…
மதுரை : மதுரையில் அப்பள கம்பெனிக்குள் புகுந்து பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த கும்பலின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சிந்தாமணி பகுதியை…
திருப்பூர் ரயில்நிலைய டிக்கெட் கவுண்டரில் கத்தியுடன் நின்று கொண்டு மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை 4 மணியளவில் சுமார்…
உசிலம்பட்டி அருகே கிராம நிர்வாக அலுவலருக்கு வட்டாச்சியர் அலுவலக உதவியாளர் கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி அலுவலகம் முன்பாக பாஜக கவுன்சிலருக்கு ஆதரவாக தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திமுக கவுன்சிலர் மீது மதிமுக கவுன்சிலர் காவல் நிலையத்தில்…
நள்ளிரவில் வீட்டுக்கு வந்து கொலை மிரட்டல் விடுத்த ரெளடிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவா்…
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அதிமுக பேரூராட்சி கவுன்சிலருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 திமுக கவுன்சிலர்கள் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம்…
வறுமையை பயன்படுத்தி தம்பதியரை கிறிஸ்துவ மதத்துக்கு மாற்ற முயற்சித்த பாதிரியாரின் 17 வயது மகன், சிறுமியை பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொப்பல் மாவட்டம் காரடகி…
பேர்ணாம்பட்டில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க மனு கொடுத்தால் திமுகவினர் கொலை மிரட்டல் விடுவதாகவும், எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் மண்டியிட்ட விவசாயியால் பரபரப்பு…
நாட்டில் பிரிவினைவாதம், வகுப்புவாதம், வெறுப்புப் பேச்சுக்களை பேசிவரும் திருமாவளவனை விமர்சித்து வீடியோ வெளியிட்ட ராணுவ வீரரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி உட்பட பலரும் மிரட்டும்…
இந்துத்வா கொள்கை கொண்ட சுதந்திர போராட்ட வீரர் வீர சாவர்க்கர் சிறையில் இருந்தபோது பயத்தின் காரணமாக ஆங்கிலேயர் அரசுக்கு மன்னிப்பு கடிதம் எழுதியதாகவும், ஆங்கிலேயர் அரசுக்கு உதவியதாகவும்…
சாணார்பட்டி அருகே ஆக்கிரமிப்பை அகற்றிய வி.ஏ.ஒவுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரின் வீடியோ வைரலாகி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதிக்குட்பட்ட சாணார்பட்டி அருகே உள்ளது மார்க்கம்பட்டி…
மணல் கொள்ளை தொடர்பாக போலீஸில் புகார் அளித்த சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார். பெரிய பாளையம் அடுத்துள்ள மண்வாசல்…
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு செல்போனில் மிரட்டல் விடுத்த கூட்டுறவு சங்க தலைவரை போலீசார் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மகேந்திரவாடியை…
திண்டிவனத்தில் 16 வயது சிறுமியை காதலிக்க மிரட்டி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். திண்டிவனம் பகுதியை சேர்ந்த 16 வயது…
கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் தனது ஆதரவாளரையே தாக்கி கொலை மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலரின் செயல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரி 176 வார்டு திமுக…
திருப்பூர் : தாராபுரம் திமுக இளைஞரணி நிர்வாகியும் திமுக - பேரூர் கழகச் செயலாளரும் பேசிய சர்ச்சை ஆடியோ வைரலாகி வருகிறது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே…
கடலூர்: சிதம்பரம் அருகே பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 20 வயது இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர்…
This website uses cookies.