மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மரணத்தில் பரபரப்பு திருப்பம்… விசாரணையில் சிக்கிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் : பகீர் தகவல்!!! திருப்பூர் மாவட்டம் அவிநாசி மங்கலம் சாலை பைபாஸ் அருகே…
மது போதையில் வீட்டில் தினந்தோரும் தகராறில் ஈடுபட்ட தந்தையை கண்டிக்க முயன்ற மகன், கத்தி என்பதை அறியாமல் குத்தியதில் தந்தை பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை…
கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபரை காரில் கடத்திச் சென்று கை கால்களை கட்டிப்போட்டு தலையை தனியாக துண்டித்து கொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்…
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே முகநூல் காதலியை கத்தியால் குத்திய காதலன் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள குருந்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் பிரவின்…
திண்டுக்கல் அருகே தொழில் போட்டி காரணமாக ஹோட்டல் உரிமையாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் தாடிக்கொம்பு அடுத்த பெருமாள் கோவில்பட்டியை…
புதுக்கோட்டை அருகே குடும்ப தகராறு குடிபோதையில் மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு, தானும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை, புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஆற்காடு சுரேஷ். இவர் மீது கொலை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில், கடந்த 18ம் தேதி கும்பல் ஒன்று…
ஜிம்மில் இருந்து இளைஞர்கள் சடலம் மீட்பு… கஞ்சா போதையில் கொலையா? உயிரை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்!! திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த கண்ணம்பாளையம் பெருமாள் கோவில் அருகே…
நெல்லையில் பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை பாளையங்கோட்டை அருகே மூளிக்குளம்…
திருவள்ளூரில் உடற்பயிற்சி கூடத்தில் இரு வாலிபர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த கண்ணம்பாளையம் பெருமாள் கோவில் அருகே உடற்பயிற்சி…
மதுரை செக்கானூரணி அருகே டீக்கடை உரிமையாளரை ஆட்டோவில் கடத்தி சென்று படுகொலை செய்து உடலை கண்மாயில் வீசிச்சென்ற அதிர்ச்சி சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மதுரை…
தேனி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறை தடுக்ககச் சென்ற நபர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், தேனி…
திருச்சி அருகே வனப்பகுதியில் இளம்பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அந்தப் பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், துறையூர்…
புதுக்கோட்டை அருகே அறந்தாங்கியில் பெண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்லன்புரம் பகுதியில் சுப்பம்மாள் (47) என்ற பெண்…
கோவில்பட்டி அருகே காதலித்த பெண்ணை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுப்பதை தடுத்து நிறுத்த முயற்சித்த காதலன் அடித்து கொலை செய்த பெண்ணின் உறவினர்கள் இருவர் கைது…
மதுபானம் பங்கிடுவதில் தனக்கு உரிய பங்கு வராததால் ஆத்திரமுற்ற 18 வயது இளைஞர் ஒருவர், தனது கூட்டாளியான 60 வயது முதியவரை கொலை செய்த சம்பவம் பெரும்…
திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நடை பயிற்சி சென்றபோது இரு சக்கர வாகனத்தில் வந்த கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு…
தூத்துக்குடியில் லாரி செட்டில் அதன் உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி தெற்கு சங்கரப்பேரியைச் சேர்ந்தவர் ஜெகவீர பாண்டியன் மகன் சக்திவேல்…
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெரியம்மா.. கண்கூடாக பார்த்த தங்கை மகன் : உயிரை பறித்த ஓசூர் சம்பவம்!! கிருஷ்ணகிரியில் ஓசூர் அருகே பேரிகை கொளதாசபுரம் கிராமத்தை சேர்ந்தவர்…
நெல்லை மாவட்டம் கீழநத்ததில் பஞ்சாயத்து உறுப்பினர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் கீழநத்தம் வடக்கூர் பகுதியைச் சேர்ந்தவர்…
குடிபோதையில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த கிடந்த நபர் குறித்து விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்த தாட்கோ பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்…
This website uses cookies.