கோவையில், கள்ளக்காதலில் இருந்த பெண்ணுக்கு பிறக்கும் குழந்தையை தவிக்கவிட்டு சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த டி.கோட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்…
கோவையில், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞரை நிர்வாணப்படுத்தி தாக்கிய விவகாரத்தில், எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூர்: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட தலைவர் சார்பில்…
கோவையில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற பேராசியரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர்: திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். முதுகலை பட்டதாரியான…
கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் கொட்டாம்பட்டி ஊராட்சி என்பது வஞ்சிபுரம் ரங்கசமுத்திரம், ஆவல் சின்னாம்பாளையம், பாலமநல்லூர் என ஆறு கிராமங்கள் கொண்ட ஊர்…
கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை: நேற்று (அக்.22) மத்திய…
கோவை மாதம்பட்டியில் போதையில் தகராறு செய்த நபரின் காதை அறுத்தவரை பேரூர் போலீசார் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர்: கோவை பேருர் அருகே உள்ள மாதம்பட்டி பகுதியில் டாஸ்மார்க்…
கோவையில் விடுதியில் தங்கியுள்ள மாணவிக்கு காரில் பாலியல் தொல்லை அளித்த உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர்: கோவை பீளமேடு பகுதியில் ராஜ்குமார் என்பவர் மகளிர் தங்கும்…
பெண்களை செல்போனில் புகைப்படம் எடுத்த காவலரை பணியிடை நீக்கம் செய்து கோவை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கோயம்புத்தூர்: கோவை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர்…
கோவை மதுக்கரை பகுதியில் சுமார் 329 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், மதுக்கரை காவல் நிலைய எல்லைக்கு…
கோவை பஸ் ஸ்டாப்பில் நின்றுகொண்டு பெண்களை வீடியோ எடுத்த போக்குவரத்து காவலரிடம் சாய்பாபா காலனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், சாய்பாபா காலனி…
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பத்ரிநாரயணன் இருந்தார்.இவர் கோவை சிபிசிஐடி தீவிரவாத தடுப்புப் பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டார்.இந்நிலையில் கோவை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக கார்த்திகேயன் இன்று…
"ஆவேசம்" திரைப்படம் பார்க்க சென்ற திரையரங்கில் ஏ.சி வேலை செய்யாததால் ரசிகர்கள் கோவை கே.ஜி திரை அரங்கு நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோவை ரேஸ்கோர்ஸ் அருகே உள்ளது…
முந்திரி தொழிலாளியை அடித்து கொன்றது தான் திமுக எம்பியின் சாதனை என்றும், திமுகவினர் இங்கு போட்டியிடுவதற்கு அறுகதையற்றவர்கள் என கடலூரில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கடலூர்…
This website uses cookies.