கேரளா மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியின் மேலாளராக திருச்சியைச் சேர்ந்த மது ஜெயக்குமார் பணியாற்றி வந்தார். அவர் கடந்த ஜூன் மாதம் கொச்சியில்…
கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 270-ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின்…
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. முன்னதாக, குறிப்பாக வயநாடு மாவட்டத்தில்…
கேரள மாநிலத்தில் பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக எந்த வித உயிர் சேதமும் ஏற்படவில்லை. கேரள மாநிலம் கோழிக்கோடு…
கோழிக்கோட்டில் இறங்க வேண்டிய விமானங்கள்.. அசாதரண சூழல்…கோவையில் தரையிறங்கியது! துபாய் மற்றும் தம்மாமில் இருந்து வரும் இண்டிகோ விமானங்கள் இன்று காலை 7.35 மற்றும் 7.55 மணிக்கு…
கோழிக்கோடு: கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களை தவிர மற்ற 12 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில…
This website uses cookies.