நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கக்கன்நகரில் நேற்று நடைபெற்ற சுடலை சுவாமி கோயிலில் கொடை விழாவில் முன்விரோதம் காரணமாக இரு குடும்பத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.…
காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை பகுதியில் அருள்மிகு ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் கோயில் வளாகத்தில் , ஸ்ரீ நாகாத்தம்மன் மற்றும் ஸ்ரீ செல்லியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. கடந்த 12…
இலங்கை தலைநகர் கொழும்பு -வுக்கு தெற்கே 280 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கதிர்காமம் பகுதியில் நேற்று நடந்த இந்து மத கோவில் நிகழ்ச்சியில் யானைகள் அழைத்துவரப்பட்டன. இரவு…
என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க? கோவில் திருவிழா பேனரில் இளைஞர்கள் செய்த அலப்பறை.! மதுரை மாவட்டம் மேலூர் சொக்கம்பட்டியில் உள்ள தொட்டிச்சிஅம்மன் கோவில் 67ம் ஆண்டு சித்திரை மாத…
கோவில் குருக்கள்கள், கோவிலுக்குள் ஆபாச வார்த்தைகளை பேசி சண்டை போட்டதால் பக்தர்கள் முகம் சுழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூரில் உள்ள 108 திவ்ய தேசங்களில்…
7 ஆண்டாக நடக்காத திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவை நடத்துங்க.. தவறினால் தேர்தலை புறக்கணிப்போம்…! விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்டது நடுக்குப்பம் ஊராட்சி. இந்த கிராமத்தில்…
கோயில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்ததால் விபரீதம்.. உயிரை காப்பாற்றிக் கொள்ள ஒரே நேரத்தில் முண்டியடித்த பக்தர்கள்!! கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹாசனாம்பா அம்மன் கோவிலில்…
கோவில் திருவிழாவில் சிதறிய பட்டாசுகள்.. விபத்தாக மாறிய விபரீதம் : 10க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயம்.!!! திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த ராமரெட்டிபாளையம் பகுதியில் பெருமாள் கோவில்…
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா அரசவனங்காடு பகுதியில் அமைந்துள்ளது மகா மாரியம்மன் திருக்கோவில் இந்த கோவில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும் . இந்த…
வேடசந்தூர் அருகே கோவில் திருவிழாவில் பாதுகாப்பு பணிக்கு சென்ற முதன்மை காவலர் பாலமுருகன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர்…
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வாய்க்கால் தெருவில் மதுரைவீரன் மாரியம்மன் விநாயகர் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. சாமி சாட்டி முளைப்பாரி புறப்பட்டு வீதிகளில் உலா வந்து…
தர்மபுரி ; பொம்மிடி அருகே வேப்பமரத்தூர் கிராமத்தில் கோவில் கும்பாபிஷேகத்தை தனிநபர் வழக்கு பதிவு செய்து தடுத்து நிறுத்தியதால் மனமுடைந்த கிராம மக்கள் 7 பேர் விஷம்…
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்தே சேகர்பாபு பல முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.கோவில்களை புதுப்பிப்பது, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது,…
தூத்துக்குடி ; எட்டையாபுரம் அருகே கோவில் திருவிழாவில் முள் படுக்கையில் படுத்து அருள் வாக்கு கூறிய சாமியாரின் வீடியோ வைரலாகி வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே…
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சி இப்பகுதியில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் நிலக்கோட்டை மையப் பகுதியில் மாரியம்மன் திருக்கோயில் உள்ளது திருக்கோயிலில் பங்குனி…
கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள கொட்டங்குளங்கரா ஸ்ரீதேவி கோவிலில் நடைபெறும் சமயவிளக்கு திருவிழா தனித்துவமான திருவிழாவாகவும், உலகில் வேறு எந்த கோவிலிலும் இல்லாத வினோத நடைமுறையுடன் கூடிய…
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த கீழ்வீதி பகுதியில் உள்ள மண்டியம்மன் கோயில் மயிலர் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் பக்தர்கள் கிரேனில் தொங்கியபடி சாமிக்கு மாலை…
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மேலப்புள்ளான் விடுதியில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் தீயை விழுங்கும் வினோத வழிபாடு நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மேலப்புள்ளான்…
கர்நாடகாவில் கோவில் திருவிழாவில் தேர் சரிந்து விழுந்த சம்பவத்தில் பக்தர்கள் அதிர்ஷ்டவசத்தில் உயிர் தப்பிய வீடியோ வைரலாகி வருகிறது. கர்நாடகாவில் சாம்ராஜநகர் பகுதியில் சன்னப்பனபுரா கிராமத்தில் வீரபத்ரேஸ்வரா…
ஆடி மாத கடைசி செவ்வாய் கிழமையை ஒட்டி கொதிக்கும் நெய் சட்டியில் கையை விட்டு வடை எடுத்து பெண் ஒருவர் நேர்த்திக்கடன் செலுத்தியது அங்கு கூடியிருந்த சக…
ஒட்டன்சத்திரம் அருகே கோவில் திருவிழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி ஆகியோர் பொதுமக்களுடன் இணைந்து உற்சாக நடனமாடினர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே…
This website uses cookies.