குமாரபாளையத்தில் சுட்டு பிடிக்கப்பட்ட ஆசர் அலி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் மூன்று ஏ.டி.எம் களை உடைத்துக் கொள்ளையடித்து…
அரசு மருத்துவமனையில் கழிப்பிடம் வசதி இல்லை என்பது தவறான செய்தி, பயிற்சி மருத்துவர்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் சரிசெய்யபட்டு வருகிறது என அரசு மருத்துவமனை டீன் நிர்மலா…
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் பணி முடிந்து பயிற்சி பெண் மருத்துவர்…
கோவை ; சவுக்கு சங்கர் சிறையில் தாக்கப்பட்டது உறுதியாகி உள்ளதாக வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களை…
நீதிமன்ற உத்தரவுக்கு பின் மருத்துவமனை வந்த சவுக்கு சங்கர்.. மேலும் 2 வழக்குகளில் கைது : அடுத்த அதிர்ச்சி! காவல் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை…
சவுக்கு சங்கர் உயிருக்கு கோவை மத்திய சிறையில் ஆபத்து இருப்பதாக சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய…
கோவை ரயில் நிலையம் அருகே ஆட்டோ ஸ்டண்ட் என தெரியாமல் சிறுநீர் கழித்ததால் ஆட்டோ ஓட்டுநர்கள் சென்னையை சேர்ந்த ரயில் பயணி இளைஞர்களை சரமாரி தாக்கிய வீடியோ…
பழனி அருகே கணவன் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில். பெண்ணின் தாய் மாமனை நண்பருடன் சேர்ந்து சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும்…
எங்க உயிருக்கு பாதுகாப்பு இல்லை.. அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தால் பரபரப்பு! கோவை அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள்…
தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேச பிரபு தாக்கப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை…
கோவை அரசு மருத்துவமனையில் 5 நாட்கள் நோயாளியை தரையில் படுக்க வைக்கப்பட்ட சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில்…
அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்காததால் தனது மகன் உயிரிழந்து விட்டதாக அவரது தந்தை கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் மீது குற்றம்சாட்டியுள்ளார். தாராபுரம் பகுதியை சேர்ந்த…
மழை வரும் போதெல்லாம் தீவு போல் மாறும் கோவை அரசு மருத்துவமனை- நிரந்தர தீர்வு காண நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை. கோவை அரசு மருத்துவக் கல்லூரி…
தமிழகம் முழுவதும் தற்போது இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் அறிகுறி அதிக அளவில் பரவி வருகிறது. இது குறித்த தகவலின் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் 68 நபர்களுக்கு தற்போது காய்ச்சல்…
கோவையில் ஊதிய உயர்வை அமல்படுத்த கோரி அரசு மருத்துவமனை ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் 300…
28 வயதுப் பெண்ணுக்கு வலிப்பு வந்த போது கையில் கொடுக்கப்பட்ட கம்பி கழுத்தில் குத்தி காயம் கை கால்கள் செயலிழந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்…
கோவை : அரசு மருத்துவமனையில் தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை ராமநாதபுரம் ஒலம்பசை சேர்ந்த ராஜன் (வயது…
கோவை : மிகவும் அரிதான தன்னெதிர்ப்பு நோயால் பதிக்கப்பட்ட பெண்ணுக்கு காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை மேற்கொண்டு கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். கோவை அரசு…
This website uses cookies.