கோவை ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து ஜமாத்தினருடனான, ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கோவையை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட ஜாமத் அமைப்புகள் கலந்து கொண்டனர்.…
கோவை உக்கடத்தில் நிகழ்ந்த சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கை என்.ஐ.ஏ விசாரிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக…
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் கோவையில் விசாரணையை தொடங்கியுள்ளனர். கோவை ஈஸ்வரன் கோயில் வீதியில் கார் வெடித்து ஜமேஷா முபீன் என்ற நபர்…
கோவை சிலிண்டர் விபத்து பற்றி பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார். கோவை ஈஸ்வரன் கோயில் வீதியில் கார் வெடித்து ஜமேஷா முபீன் என்ற…
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு நவம்பர் 8ம் தேதி வரை ரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி செந்தில் ராஜா உத்தரவிட்டுள்ளார்.…
கோவை கார் வெடி விபத்து விவகாரத்தில், மூன்று நாட்களாக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் மௌனம் சாதிப்பது ஏன்? என கேள்வி எழுப்பி வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.…
கோவையில் கார் வெடித்து விபத்தான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீது உபா சட்டம் பாய்ந்தது என கோவை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். கோவை…
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த நபரின் வீட்டில் வெடிகுண்டு தயாரிக்கும் மருந்துகள் கைப்பற்றப்பட்ட நிலையிலும், கைது செய்யப்பட்டவர்கள் மீது உபா சட்டம் போடாதது ஏன்..? என்று…
This website uses cookies.