கோவை மத்திய சிறையில் திருநெல்வேலியை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி ஏசுதாஸ் (33) கடந்த வாரம் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த நிலையில் மற்றொரு ஆயுள்தண்டனை கைதியான…
கோவை: செம்மொழி பூங்கா பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள் கே.என். நேரு,முத்துசாமி, நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப விரைவில் தேர்வு நடத்தப்படும் என அமைச்சர்…
சவுக்கு சங்கர் வழக்கில் இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு காரணமாக வழக்கை 3வது நீதிபதி விசாரிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பெண் போலீசார் மற்றும் அதிகாரிகளை அவதூறாக…
கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்ற காவலை ஜூன் 5ஆம் தேதி வரை நீடித்து போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரபல யூடியுபர் சவுக்குசங்கர்…
கோவை சிறையில் மனரீதியாக, உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளேன் : நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் வேதனை! ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலில் சவுக்கு சங்கர் பெண் போலீசார் குறித்து…
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட யூ ட்யூபர் சவுக்கு சங்கருக்கு மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்துள்ளது காவல்துறை அதிகாரிகள்,…
சவுக்கு சங்கர் சிறையில் சித்ரவதை செய்யப்படுவது மருத்துவக் குழு அறிக்கையில் உண்மை அம்பலமாகும் என்று அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு…
கோவை மத்திய சிறையில் சவுக்கு சங்கர் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…
சவுக்கு சங்கர் உயிருக்கு கோவை மத்திய சிறையில் ஆபத்து இருப்பதாக சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய…
தொழில் நகரமாம் கோவை இன்னொரு பயங்கரவாத தாக்குதலை தாங்காது என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது…
கோவை மத்திய சிறையில் உபா சட்டத்தில் கைதான கைதியிடம் ஐ.எஸ்.ஐ.எஸ். கொடியை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் மணியக்காரன்பாளையம் பகுதியை சேர்ந்த அசீஃப்…
கோவை சிறையில் நடந்த கலவரத்திற்கு காரணமே ஜெயிலர்தான் : கைதிகளுக்கு நடந்த கொடுமை.. வழக்கறிஞர் பரபரப்பு புகார்!! கோவை மத்திய சிறையில் கைதிகளுக்கும் காவலர்களுக்கு இடையே கடந்த…
கோவை மத்திய சிறையில் விசாரணை கைதிகளுக்கும், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கும் இன்று கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. கோவை மத்திய சிறை வளாகத்தில் சுமார் 2000க்கும்…
சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை சிறையில் இருந்து கைதிகள் விடுதலை.. நன்னடத்தை காரணமாக 8 பேர் விடுவிப்பு!! கோவை மத்திய சிறையில் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனை,…
த்திய சிறையில் பிஸ்கட் மூலம் கஞ்சா கடத்தல்… கோவையில் பகீர் கோவை மத்திய சிறையில் கைதுகளாக இருப்பவர்கள் முகி(எ) முஜிபூர் மற்றும் ரோஷன் பரித். இவர்களை காண்பதற்கு…
கோவையில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் சந்தன மரம் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை நகரில் மத்திய பகுதியில் சிறைச் சாலை அமைந்து உள்ளது.…
கோவை - காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் அமைந்துள்ள மத்திய சிறை காரமடைக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் 165 ஏக்கரில் அமைந்துள்ள…
கோவை : கோவை மத்திய சிறையில் செல்போன் பயன்படுத்தியதை ஜெயிலரிடம் சொன்னதால் கோவை மத்திய சிறையில் கைதிகள் மோதி கொண்டனர். கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கும்…
This website uses cookies.