பில் தொகையை சீனியாரிட்டி அடிப்படையில் வழங்குக : கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் வலியுறுத்தல்! கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கம் சார்பில் கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கு…
கோவையில் சேகாரமாகும் குப்பைகளை முறையாக அகற்றாத விவகாரத்தில் கோவை மாநகராட்சியின் மீது நடவடிக்கை எடுக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் முடிவு செய்துள்ளது. கோவையில் வெள்ளலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட…
கோவை வ.உ.சி உயிரியல் பூங்கா மூடல்.. கோவை மாநகராட்சி மீது அதிமுக கவுன்சிலர்கள் அடுக்கடுக்கான புகார்!! மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் கடந்த 2022 ஆம் ஆண்டு…
வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் நாளுக்கு நாள் கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவி வருவதால் மக்கள் தூய்மையான காற்றை சுவாசிக்க முடியாமல் திணறும் அவல…
தரமற்ற தார் ரோடு… நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் : மூன்று பேருக்கு மெமோ கொடுத்து அதிரடி!! கோவையில் நேற்று முன்தினம் இரவு, கூட்ஸ் ஷெட்…
கோவை மாநகராட்சிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆணையர் சிவகுரு பிரபாகரன், அரசு பணிகளை ஒப்பந்தம் எடுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்…
மாவட்ட ஆட்சியர் அறிவித்த ஊதியத்தை வழங்க வலியுறுத்தி கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் 7,500 ஒப்பந்த…
பொதுமக்கள் குப்பை கொட்டாமல் இருக்க 24X7 காவல் காக்கும் தூய்மை பணியாளர்.. கோவை மாநகராட்சியில் அவலம்!! கோவை மாநகராட்சி உட்பட்ட 28 வது வார்டில் இபி காலனி,…
சக்தி பிரதான சாலையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மழைநீர் வடிகாலை Prozone மால் சேதப்படுத்தியதாகவும், அதற்கான அபராதத்தினை செலுத்தாவிட்டால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என…
தாமதமாக வரி செலுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என மாநாகராட்சி அறிவிப்பை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. கோவை மாநகராட்சியில் அக்டோபர் 1ம்…
சிறந்த ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்காக கோவை மாநகராட்சிக்கு மத்திய அரசின் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டடுள்ளது. கோவை மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருகிறது.…
கடந்த 2020ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது ரூ.168 கோடி மதிப்பில் 10.60 ஏக்கர் பரப்பளவில் வெள்ளலூர் அருகே ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.…
கோவை மாநகராட்சி சாதாரண மாமன்ற கூட்டத்தில் மாநகர மேயருக்கும், திமுக கவுன்சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் சாதாரண…
வீட்டை காலி செய்ய வைக்க கோவை மாநகராட்சி மேயரின் குடும்பத்தினர் அருவறுக்கத்தக்க முறையில் தொந்தரவு செய்கிறார்கள் என பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். கோவை மணியகாரன்பாளையம்…
கொடுத்த பணத்தை திரும்பக் கேட்ட பெண் வீட்டின் மீது குப்பையை கொட்டி, 'டார்ச்சர்' செய்யும் கோவை மேயரின் குடும்பத்தினர் மீது வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவை,…
இந்திய ஸ்மார்ட் சிட்டி விருது 2022-ல் சுற்றுச்சூழல் கட்டமைப்பு பிரிவில் கோவை மாநகராட்சி முதலிடம் பிடித்துள்ளது. 'ஸ்மார்ட் சிட்டி' எனப்படும் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் இந்தியா…
உலகிலேயே முதல்முறையாக தமிழ் எழுத்துக்களால் வடிவமைக்கப்பட்ட திருவள்ளுவரின் சிலை விரைவில் கோவையில் திறக்கப்பட உள்ளது. தமிழ் எழுத்துக்கள் கொண்ட 20 அடி உயர திருவள்ளுவர் சிலை அனைவரையும்…
கோவை மாநகராட்சி இளநிலை உதவியாளரிடம் ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாக வார இதழ் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக கோவை மாநகராட்சி மேற்கு மண்டல…
ஒப்பந்ததாரருக்கு கோரும் டீசல் விலை உயர்வு இழப்பீட்டை வழங்குமாறு KCP Infra Limited நிறுவனம் தொடர்ந்த வழக்கில் கோவை மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாநகராட்சிக்குட்பட்ட…
கோவை மாவட்டம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மாநகராட்சி சார்பாக துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் 100 வார்டுகளிலும் தங்களது பணியை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு…
கோவை : கோவை மாநகராட்சி மேயர் கல்பனாவின் கணவர் மீது சக திமுக நிர்வாகி ஒருவரே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
This website uses cookies.