கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பயனாளர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வீட்டு வசதி வாரிய துறை அமைச்சர்…
“ஈஷாவில் கட்டப்பட்டு வரும் நவீன எரிவாயு மயானத்திற்கு எதிராக பொய் செய்திகளை பரப்பி, அப்பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் வெளியூர் நபர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”…
சுட்டெரிக்கும் வெயில்.. கோவை மக்களே.. இந்த நேரத்துல மட்டும் வெளியே போகாதீங்க : ஆட்சியர் ADVICE! தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கோவை மாவட்டத்தில்…
மோடி திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு தருகிறேன் என்று கூறி தங்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக பெண்கள் புகார் அளித்துள்ளார். கோவை அம்மன்குளம் பகுதியை சேர்ந்த மினாகுமாரி…
ஆரத்திக்கு கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை பணம் கொடுக்கும் வீடியோ 2023ம் ஆண்டு ஜுலை மாதம் எடுக்கப்பட்டது விசாரணையில் உறுதியாகியுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி…
கோவையில் ஏழாம் வகுப்பு மாணவி உணவு முறை குறித்து பேசியதாக ஆசிரியர்கள் மீது புகார் அளித்து இருப்பது தொடர்பாக மாவட்ட சிறுபான்மை நலத்துறை, குழந்தைகள் நல அலுவலர்…
நிறுத்தி வைக்கப்பட்ட வெள்ளலூர் பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியருக்கு வெள்ளலூர் பேருந்து நிலைய மீட்புக்குழு மனு அளித்துள்ளது. கடந்த…
பொள்ளாச்சி அருகே சமையலறையில் சாப்பாட்டை ருசித்து பார்த்து ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர், மாணவர்களுக்கு பாடம் எடுத்த நிகழ்வு அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது. பொள்ளாச்சி அருகே…
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வட மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கல் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பின்புறம்…
கோவை : கோவை மாநகராட்சி மேயர் கல்பனாவின் கணவர் மீது சக திமுக நிர்வாகி ஒருவரே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
நில தகராறு சம்பந்தமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள்ளேயே இரு தரப்பினரும் சண்டையிட்டுக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோவையை…
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் தர்ணாவில் ஈடுபட்ட நிலையில், காவல் ஆய்வாளர் அவரை ஒருமையில் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை கிணத்துக்கடவு, தேவராயபுரம்…
கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த முதியவர் ஒருவர், ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு நிலவியது. கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள…
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூ 34 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை நீதிமன்ற உத்தரவில் ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு. கடந்த 2011"ஆம் ஆண்டு…
கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் திடீரென மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி…
கோவை மாநகராட்சி பாதாளச் சாக்கடை தொட்டியில் விழுந்ததால் நிரந்தரமாக நடக்க முடியாத நிலையில் உள்ள சிறுவனுக்கு உரிய சிகிச்சையளிக்க உதவி செய்யக் கோரி சிறுவனின் தாய் ஆட்சியரை…
பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்தால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
75வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக கோவை மாவட்டத்தில் அனைவரது வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றி கொண்டாடுமாறு மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது…
கோவை: சமுதாய உரிமை வழங்குவது குறித்தான விழிப்புணர்வு கூட்டத்தில் மலைவாழ் மக்களுடன் இணைந்து நடனமாடிய கோவை மாவட்ட ஆட்சியர். கோவை மேட்டுப்பாளையம் செம்பாரைபாளையம் ஊராட்சிக்குட்பட்ட சேத்துமடை பழங்குடியினர்…
This website uses cookies.