pபெண்கள் அரசியலில் இருந்தால இது போன்ற வழக்குகள் எல்லாம் வரும் என்றும், இதை எதிர்கொண்டு வருவது தான் அரசியலுக்கு அழகு என்று சசிகலா தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர்…
அதிமுகவை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றுவது போல தெரிய வரும் நிலையில், சசிகலாவுடன் ஓ.பன்னீர்செல்வம் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும்,…
விழுப்புரம் : அதிமுக கொடியை சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என சொல்பவர்கள் உண்மையான அதிமுகவினர் இல்லை என திண்டிவனத்தில் நடைபெற்ற திருமண விழாவில் சசிகலா பேசியுள்ளார். விழுப்புரம் மாவட்டம்…
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையாகி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ம் தேதி சென்னை திரும்பியது முதலே…
அதிமுகவை காப்பாற்ற உகந்தநேரம் வந்துவிட்டது, மீண்டும் அதே மிடுக்குடன் கட்சி தலைநிமிரும் என திருமண விழாவில் சசிகலா பேசியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் நடைபெற்ற திருமண…
தஞ்சை களிமேடு தேர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து விகே சசிகலா ஆறுதல் கூறினார். தஞ்சாவூர் அருகே களிமேட்டில் நேற்று அதிகாலை தேர்த்திருவிழாவின் போது உயர்மின் அழுத்தக்…
திருக்கடையூர் மற்றும் சிக்கல் சிங்காரவேலர் திருக்கோயில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் சசிகலா திருச்சி வந்தடைந்தார். அப்போது விமான நிலையத்தில் இருந்து வெளியே…
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த 32 வயது இளைஞர் சுகேஷ் சந்திரசேகர்.17 வயதிலேயே பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு 2010-க்கு பிறகு தில்லாலங்கடி வேலையில் இறங்கினார். ஆங்கிலம்,…
ஈரோடு : ஆன்மிக பயணத்தில் இருக்கும் சசிகலா சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி கோவிலில் சாமி தரிசனர் செய்தார். பல்வேறு மாவட்டங்களில் ஆன்மீகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும்…
அதிமுகவிற்கு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் தலைவலியை கொடுத்து வந்த பொதுச் செயலாளர் பதவி வழக்கு ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. சசிகலாவின் நெருக்கடி சொத்துக்குவிப்பு வழக்கில்…
அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக் கொண்டார்.…
சசிகலா குறித்த ஒபிஎஸ் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து, அரசியல் வேறு, தனிப்பட்ட கருத்து வேறு என எடப்பாடி பழனிசாமி கூறினார். அதிமுக சேலம் புறநகர் மாவட்ட…
தஞ்சை : சசிகலாவின் கணவரும் புதிய பார்வை முன்னாள் ஆசிரியருமான நடராஜன் 4 ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் சசிகலா ஓ.ராஜா உள்ளிட்டோர்…
தேனி : அதிமுகவில் எம்ஜிஆர் காலத்தில் இணைந்த என்னை கட்சியை விட்டு நீக்கம் அதிகாரம் யாருக்கும் இல்லை என ஓ.பி.எஸ். சகோதரர் ஓ.ராஜா கூறியுள்ளார். நேற்று சசிகலாவை…
இபிஎஸ் என்ட்ரி 2016 டிசம்பர் மாதம் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் முதலமைச்சராகும் எண்ணம் அவருடைய தோழியான சசிகலாவுக்கு திடீரென்று வந்தது. அவரை அதிமுக பொதுச் செயலாளராக நியமித்து…
சென்னை : அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு, அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்று போராடி…
தேனி : பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் ஓ பன்னீர் செல்வத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தேனி மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் சந்தித்து…
சிறையில் சொகுசு வசதிகளைப் பெற சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் ஆஜராக சசிகலாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா 4 ஆண்டுகள்…
This website uses cookies.