சட்டப்பேரவை

சிறு அளவு கூட நற்பணிகள் இல்ல.. குற்றச்சாட்டுலாம் சொல்லக்கூடாது.. கூட்டணி கட்சி எம்எல்ஏவைப் பார்த்து அப்பாவு சொன்ன அந்த வார்த்தை!

தமிழக சட்டப்பேரவையில், கூட்டணி கட்சி எம்எல்ஏவான வேல்முருகன் எழுப்பிய கேள்விக்கு அப்பாவு பதில் சொன்ன விதம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை ஜூன் மாதத்திற்குப்…

4 months ago

இந்தப் பிரிவு நிரந்தரமாக இருக்கனும்… கத்தோலிக்க பேராயர் விருப்பம் இதுதான் ; செல்லூர் ராஜு பேட்டி..!!

பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியது நிரந்தரமாக இருக்க வேண்டுமென கத்தோலிக்க பேராயர் கேட்டுக் கொண்டுள்ளதாக மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்துள்ளார். மதுரை மக்களவைத் தொகுதியில்…

12 months ago

பச்சை பொய் சொல்லும் திமுக… விஞ்ஞானப்பூர்வமாக கூட நிறைவேற்ற முடியாத திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் ; இபிஎஸ் குற்றச்சாட்டு

திமுக தேர்தல் அறிக்கையில் விஞ்ஞானப்பூர்வமாக கூட நிறைவேற்ற முடியாத அளவிற்கு கவர்ச்சிகர வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்திற்கு பிறகு…

1 year ago

அவைக் குறிப்பில் நீக்கப்பட்டதை வீடியோவாக வெளியிட்ட ஆளுநர் : அரசியல் களத்தில் பரபரப்பு!!

அவைக் குறிப்பில் நீக்கப்பட்டதை வீடியோவாக வெளியிட்ட ஆளுநர் : அரசியல் களத்தில் பரபரப்பு!! இந்த வருடத்தின் முதல் தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது.…

1 year ago

கோவையில் நீடிக்கும் வன்முறை.. சட்டசபையில் இத பேசவே விட மாட்டீங்கறாங்க : பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

கோவையில் நீடிக்கும் வன்முறை.. சட்டசபையில் இத பேசவே விட மாட்டீங்கறாங்க : பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு! சட்டசபையில் இருந்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்த…

1 year ago

நிலவில் இருந்து பார்த்தாலும் இனி தமிழ் தெரியும் : சட்டப்பேரவையில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

அமைச்சர் மெய்யநாதன் சுற்றுச்சூழல் துறையின் புதிய அறிவிப்புகளை சட்டசபையில் இன்று வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது: ரூ.10 கோடி மதிப்பீட்டில் 50 பள்ளிகளில் கால நிலை மாற்றம்…

2 years ago

ஈவிகேஎஸ் வீட்டுக்கே பட்டா இல்லை.. வேணும்னா அண்ணாச்சி கிட்ட கேட்டு பாருங்க : சட்டசபையில் அமைச்சரால் சலசலப்பு!!

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய…

2 years ago

உதயநிதி மகளுக்கு பேரவையில் வாழ்த்து.. மாண்பையே சிதைத்து விட்டார் சபாநாயகர் : ஜெயக்குமார் சரமாரி குற்றச்சாட்டு!!

சென்னை ராயபுரத்தில் வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட சார்பில், வழக்கறிஞர் எம்.எம்.கோபி ஏற்பாட்டி அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர்…

2 years ago

சென்னை அணிக்கு புதிய சிக்கல்.. ஐபிஎல் தொடரில் இருந்து தடை விதிக்க கிளம்பிய முழக்கம் ; அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்..!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் என்று சட்டசபையில் கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த 2008ம்…

2 years ago

சட்டப்பேரவையில் கதவுகள் மூடப்பட்டு நடந்த வாக்கெடுப்பு : ஆளுநருக்கு எதிரான தனித் தீர்மானம் நிறைவேற்றம்!!

கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் தனி தீர்மானத்தை கொண்டுவந்தார். முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் முன்மொழிந்தார். தமிழ்நாடு கவர்னருக்கு…

2 years ago

ஆளுநருக்கு எதிராக இன்று பேரவையில் தனி தீர்மானம் : முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிகிறார்!!!

தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனி தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்கிறார். அதில் தமிழக கவர்னருக்கு உரிய அறிவுரை வழங்க…

2 years ago

தமிழ்நாட்டில் உதயமாகும் 8 மாவட்டங்கள்? பட்டியலிட்டு பேரவையில் அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறையின் மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறும். அந்த வகையில் இன்று பொதுப்பணி…

2 years ago

சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார்.. பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் குற்றச்சாட்டு : சபாநாயகர் இருக்கை முன் அதிமுகவினர் தர்ணா!!

தமிழக சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கியது. இதில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. இதனால், நேற்றைய…

2 years ago

சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அறையில் திடீர் தீ விபத்து.. அலறியடித்து ஒடிய ஊழியர்கள் : ஸ்பாட்டுக்கு வந்த தீயணைப்புத்துறை.. பரபரப்பு!!

புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்புடன் காணப்பட்டது. புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அறை உள்ளது. இந்த…

3 years ago

விசாரணை கைதி மரணம் குறித்து கொலை வழக்காக மாற்றம்.. சிபிசிஐடி தீவிர விசாரணை.. சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்

சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த சம்பவம்…

3 years ago

இனி சனிக்கிழமைகளிலும் சார்-பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும்…விரைவில் தட்கல் முறை அறிமுகம்: அமைச்சர் பி.மூர்த்தி அறிவிப்பு..!!

சென்னை: பொது மக்களின் வசதிக்காக விடுமுறை நாளான சனிக்கிழமையும் சார்-பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என்று அமைச்சர் மூர்த்தி அறிவித்துள்ளார். வணிகவரி மற்றும் பதிவுத் துறையில் திமுக அரசு…

3 years ago

‘தஞ்சை தேர் விபத்தில் அனைத்து கட்சியினரும் இணைந்து பணியாற்றினர்’: நான் வைத்த முதல் மாலை பள்ளி சிறுவனுக்கு…பேரவையில் கண்கலங்கிய அன்பில் மகேஷ்..!!

சென்னை: தஞ்சை களிமேடு விபத்தின்போது அதிமுக, பாஜக, திமுகவினர் என அனைவரும் இணைந்து பணியாற்றினர் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில்…

3 years ago

‘ஊ சொல்லவா’ ‘ஆலுமா டோலுமா’ இதெல்லாம் ஒரு பாடலா?: இந்தி படிச்சுட்டா அர்த்தம் தேட முடியும்..நயினார் நாகேந்திரன் கேள்வி!!

சென்னை: 'ஊ சொல்வா, ஆலுமா டோலுமா' போன்ற பாடல்களை சுட்டிக்காட்டி நமது தொன்மையான பண்பாட்டை பேணிக்காக்க வேண்டும் என்று பாஜக உறுப்பினர் நயினார் நகேந்திரன் வலியுறுத்தினார். சட்டப்பேரவையில்…

3 years ago

‘சொத்து வரி உயர்வுக்கு முதல்வரின் விளக்கத்தை ஏற்க மறுப்பு’: சட்டப்பேரவையில் இருந்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு..!!

சென்னை: சொத்து வரி உயர்வு தொடர்பான முதலமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்து பேரவையிலிருந்து அதிமுக, பாஜக வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை கூடியது.முதல்…

3 years ago

‘தொழில்துறை கண்காட்சி முடியும் போது போனதுக்கு இதுதான் காரணம்’: துபாய் பயணம் குறித்து பேரவையில் விளக்கமளித்த முதலமைச்சர் ஸ்டாலின்..!!

சென்னை: தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கவே துபாய் சென்றேன் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். துபாயில் நடந்த உலக கண்காட்சியில் இந்தியா, அமீரகம் உள்பட 192 நாடுகள்…

3 years ago

This website uses cookies.