சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தினசரி சந்தையில் உள்ளூர் விவசாயிகளுக்கு முறையாக கடைகளை ஒதுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து விற்பனைக்காக கொண்டு வந்த காய்கறிகளை…
சத்தியமங்கலம் அருகே 100 அடி கிணற்றில் தவறி விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த காட்டு எருமையை தீயணைப்பு துறையினர் உதவியோடு மீட்ட வனத்துறையினர் அதை பத்திரமாக வனப்பகுதிக்குள்…
சாட்டையால் அடி வாங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் : அம்மன் கோவிலில் நடந்த விநோத திருவிழா! ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள வரதம்பாளையம் பகுதியில் அருள்மிகு பத்ரகாளியம்மன்…
வனப்பகுதியில் இறந்து கிடந்த யானை.. விசாரணையில் சிக்கிய நபர் : அதிர்ச்சியில் வனத்துறை! ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள கும்டாபுரம் கிராமத்தை ஒட்டியுள்ள…
சத்தியமங்கலம் வனப்பகுதியில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி? பகீர் கிளப்பிய காடேஸ்வரா சுப்பிரமணியம்! தாராபுரம் பகுதிக்கு வருகை தந்த இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார்.…
ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சு.. உதகை, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் பகுதியில் புரட்டி எடுத்த கனமழை.!! கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சிறுமுகை, காரமடையில்…
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்து.. நேருக்கு நேர் மோதிய கார்கள் : 4 பேர் பலி! ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே நெசவாளர் காலனி என்ற…
சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் வேட்பாளர்கள் பெயர் மலையாளத்தில் அச்சிடப்பட்டு ஓட்டப்பட்டதால் வாக்காளர்கள் அதிர்ச்சியடைந்தனர். நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில், தாளவாடி மலைப்பகுதி உள்ளது.…
உங்களுக்கு ஓட்டு இல்லை… வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அதிர்ச்சி : வாக்காளர்கள் வாக்குவாதம்! மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 11 மணி நிலவரப்படி தமிழ்நாடு…
ஈரோடு ; சத்தியமங்கலம் அருகே வனப்பகுதியில் தள்ளாடியபடி வந்து விழுந்த காட்டு யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வரும் நிலையில், குட்டி யானை பரிதவித்து நின்ற சம்பவம்…
களைகட்டிய பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா.. லட்சக் கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்..!!! ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது…
உரிய ஆவணமின்றி கட்டு கட்டாக பணம்.. ரூ.1.65 லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை..!! இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் தேதி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில்…
குட்டியை ஈன்ற யானை திடீர் உயிரிழப்பு.. தாயை இழந்து சாலையோரம் சுற்றித் திரியும் குட்டியானை! ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி வனப்பகுதியில் வயது முதிர்ந்த சுமார்…
பிளக்ஸ் பேனர் வைக்க போலீசார் எதிர்ப்பு.. நிர்வாகியை தாக்கியதால் கொந்தளித்த இந்து முன்னணி. மறியலால் பதற்றம்!! ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் இந்து முன்னணி சார்பில் இந்துக்கள் பாதுகாப்பு…
அலட்சியமாக சாலையை கடக்க முயன்ற கார்… தூக்கி வீசப்பட்ட பைக் : நொடி நேரத்தில் நடந்த விபத்து.. ஷாக் வீடியோ!! ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோவை சாலையில்…
ஈரமான சாலையில் சறுக்கிய இருசக்கர வாகனம்.. நூலிழையில் உயிர் தப்பிய வாகன ஓட்டி..ஷாக் சிசிடிவி!! ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இன்று அதிகாலை லேசான சாரலுடன் மழை பெய்தது…
உதயநிதி செய்வது குழந்தைத்தனமாக அரசியல்.. அடுத்தது திமுக எம்பி சிக்கப் போறாரு : மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உறுதி! ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்துள்ள உத்தண்டியூர் பகுதியில்…
கேரளாவில் குண்டடிப்பட்டு தப்பிய இரண்டு பெண் மாவோயிஸ்டுகள் தமிழகத்தில் தஞ்சம்… தீவிர தேடுதலில் போலீசார்!!! கேரளாவில் குண்டடிபட்டு தப்பிய இரண்டு பெண் மாவேயில்டுகள் தமிழகதிற்குள் ஊடுருவலா என…
மரம் மீது கார் மோதி கோர விபத்து : 4 பேர் பலி... திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் அழைப்பிதழ் கொடுக்க சென்ற போது சோகம்!!! ஈரோடு…
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 7413 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய…
ஈரோடு மாவட்டம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது மனப்பகுதியை விட்டு வெளியேறி உணவு மற்றும் தண்ணீர் தேடி சாலையோரம்…
This website uses cookies.