சபாநாயகர் அப்பாவு

அடுத்த பிரதமர் முதலமைச்சர் ஸ்டாலின் தான்.. அது உங்கள் கையில் தான் இருக்கு ; சபாநாயகர் அப்பாவு பரபர பேச்சு..!!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமராகலாம் என்று சபாநாயகர் அப்பாவு பேசியிருப்பது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் ரூபாய்…

2 years ago

வலிமையான இந்தியாவில் பலவீனமான பிரதமர்… தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது ; சபாநாயகர் அப்பாவு பரபர பேச்சு..!!

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதால் நாங்குநேரி சம்பவத்திற்கு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அல்போன்சா அக்காடமி சார்பில் பள்ளியில்…

2 years ago

நாங்குநேரி சம்பவம்.. மாணவரிடம் தொலைபேசியில் ஆறுதல் சொன்ன முதலமைச்சர்.. படிப்பு தடைபடாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி!

நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை சக பள்ளி மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. படுகாயம் அடைந்த…

2 years ago

தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு திடீர் பாராட்டு… முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற அப்பாவு!!

தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு திடீர் பாராட்டு… முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற அப்பாவு!! தமிழ்நாடு சட்டப்பேரவையில், காகிதமில்லாத சட்டமன்றம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக சட்டப்பேரவையில்…

2 years ago

உணர்ச்சிவசப்பட்டு விட்டார் ஆளுநர்… 4 மணிநேரத்தில் அதிகாரம் என்ன-னு தெரிஞ்சிருப்பாரு ; சபாநாயகர் அப்பாவு பதில்…!!

அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் ஆர்என் ரவி உணர்ச்சிவசப்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில்…

2 years ago

பதவியில் இருந்து நீக்கப்படுகிறாரா செந்தில் பாலாஜி? சபாநாயகர் அப்பாவு பரபரப்பு பேச்சு!!

பதவியில் இருந்து நீக்கப்படுகிறாரா செந்தில் பாலாஜி? சபாநாயகர் அப்பாவு பரபரப்பு பேச்சு!! ஆவடியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சபாநாயகர் அப்பாவு, இவ்வாறு தெரிவித்து, செந்தில் பாலாஜி அமைச்சராக…

2 years ago

2010ல் சிறையில் இருந்த போது அமித்ஷா இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்தார் : சபாநாயகர் அப்பாவு விளக்கம்!

சபாநாயகர் அப்பாவு நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் இருக்கிறார். அவர் குற்றவாளி அல்ல. ஆளுநர் வெளிப்படையாக அரசியல்…

2 years ago

உதயநிதி மகளுக்கு பேரவையில் வாழ்த்து.. மாண்பையே சிதைத்து விட்டார் சபாநாயகர் : ஜெயக்குமார் சரமாரி குற்றச்சாட்டு!!

சென்னை ராயபுரத்தில் வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட சார்பில், வழக்கறிஞர் எம்.எம்.கோபி ஏற்பாட்டி அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர்…

2 years ago

சபாநாயகரை ஆஹா.. ஓஹோ.. என புகழ்ந்த ஓபிஎஸ்.. அப்பாவு எழுப்பிய பதில் கேள்வியால் சட்டசபையில் கலகல!!

சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவுவை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புகழ்ந்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடப்பாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரின் போது ஆன்லைன்…

2 years ago

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை : சபாநாயகர் அப்பாவு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

சமூக நலன், மகளிர் உரிமைத்துறை சார்பில் ஏழை பெண்களுக்கு திருமண உதவித்தொகை, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பாளை நூற்றாண்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர்…

2 years ago

அதிமுகவில் மவுசு கூடிய இபிஎஸ்… சட்டசபையில் ஓபிஎஸ்-க்கு இருக்கை மாற்றமா..? சபாநாயகர் வெளியிட்ட முக்கிய தகவல்..!!

சென்னை : அதிமுக பொதுக்குழு வழக்கில் நீதிமன்ற உத்தரவையடுத்து, சட்டப்பேரவையில் ஓபிஎஸ்-க்கு இருக்கை மாற்றப்பட்டுள்ளதா..? என்பது குறித்து சபாநாயகர் அப்பாவு விளக்கியுள்ளார். அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான…

2 years ago

வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்கப்படுகிறதா நெல்லை? சபாநாயகர் அப்பாவு கூறிய முக்கிய தகவல்!!

புதுமைப்பெண் திட்டத்தில் 2ம் கட்ட தொடக்க விழா தமிழகத்தில் இன்று நடைபெற்றது. இதனை சென்னையில் தொடங்கி வைத்த தமிழக முதல்வர் ஸ்டாலின், புதுமைப்பெண் திட்டத்தில் தகுதியான அரசு…

2 years ago

பரபரப்பான சூழலில் சபாநாயகரை இன்று சந்திக்கிறார் இபிஎஸ்… ஓபிஎஸ் இருக்கை குறித்து முறையிட இருப்பதாக தகவல்!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சபாநாயகர் அப்பாவுவை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் இன்று சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன்…

2 years ago

மீண்டும் எழுந்த எதிர்க்கட்சி தலைவர் சர்ச்சை : சபாநாயகருடன் சந்திக்கும் இபிஎஸ்.. பரபரப்பில் அதிமுக!!!

எதிர்க்கட்சித் துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அப்பாவுவை மீண்டும் சந்தித்துப் பேச எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு செய்துள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்…

2 years ago

‘தமிழிலேயே பேசுங்க’… நயினார் நாகேந்திரன் பேச்சின் போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு ; கலகலத்த சட்டப்பேரவை!!

சென்னை : இந்தி திணிப்பை எதிர்ப்பு தீர்மானம் குறித்து பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசிய போது சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு பேசிய நிகழ்வால் அவையே சிரிப்பில்…

2 years ago

CM ஆலோசனைப்படி சபாநாயகர் செயல்படுகிறார் : கொள்ளைபுறம் மூலம் எங்களை பழிவாங்க நினைக்கிறார் ஸ்டாலின்.. கொதித்தெழுந்த இபிஎஸ்!!

எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில், சபாநாயகர் முடிவு எடுக்காததை கண்டித்து எடப்பாடி பழனிச்சாமி அவை யில் கேள்வி எழுப்பினார். அவருக்கு ஆதரவாக அதிமுக எம்எல்ஏக்கள் கோஷமிட்டு, அவையில் அமர்ந்து…

2 years ago

சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார்.. பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் குற்றச்சாட்டு : சபாநாயகர் இருக்கை முன் அதிமுகவினர் தர்ணா!!

தமிழக சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கியது. இதில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. இதனால், நேற்றைய…

2 years ago

‘பாலம் எங்கே…? என்னை ஏமாத்த பாக்குறீங்களா..? இது தப்பு தம்பி’… நீர்வளத்துறை அதிகாரிகளை வெளுத்து வாங்கிய சபாநாயகர்!!

தூத்துக்குடி ; சாத்தான்குளம் அருகே நதிநீர் இணைப்பு திட்ட பணியில் பாலமே கட்டாமல் அனைத்து பணிகளும் முடிவுற்றது எனக் கூறிய நீர்வளத்துறை அதிகாரிகளை சபாநாயகர் அப்பாவு கடிந்து…

2 years ago

அவசரப்பாடாதீங்க.. சட்டப்பேரவையில் ஓபிஎஸ்க்கு எங்கு இருக்கை? நாளை முக்கிய அறிவிப்பு : சபாநாயகர் அப்பாவு தகவல்!!

தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் அக்.17-ம் தேதி தொடங்குகிறது. முதல்நாளில் பேரவை முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா உள்ளிட்ட உறுப்பினர்கள், மறைந்த பிரபல தலைவர்கள் உள்ளிட்டோருக்கு…

2 years ago

பேச்சு வழக்கில் அமைச்சர்கள் பேசுவது பெரிதாக்கப்படுகிறது : கிராம சபைக் கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு வேதனை!!

திமுக அரசின் நல்லாட்சியை கொச்சைபடுத்தும் விதத்தில் சிலர் செயல்பட்டு வருகிறார்கள் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று கிராமசபை கூட்டம்…

2 years ago

தேசியக் கொடி MADE IN CHINA விவகாரம்… ரொம்ப வேதனையா இருக்கு ; சபாநாயகர் அப்பாவு!!

சென்னை : சீன ராணுவத்தினரால் கொடூரமாக கொல்லப்பட்ட 20 இந்திய வீரர்களின் கல்லறைகள் காய்வதற்கு முன்னரே சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தேசிய கொடியை பயன்படுத்தி இருப்பது…

3 years ago

This website uses cookies.