தேனி மாவட்டம் PC பட்டி காவல்துறையினரால் கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் யூடிபர் சவுக்கு சங்கர் தனக்கு ஜாமின் வழங்க கோரிய மனு மீதான விசாரணையை மே…
தமிழ்நாடு அரசு சவுக்கு சங்கரை கைது செய்திருப்பது தவறில்லை என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் இன்று நடைபெறும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின்…
சவுக்கு சங்கர் வழக்கில் இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு காரணமாக வழக்கை 3வது நீதிபதி விசாரிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பெண் போலீசார் மற்றும் அதிகாரிகளை அவதூறாக…
எடப்பாடி பழனிச்சாமியின் கைக்கூலியாகத்தான் சவுக்கு சங்கர் செயல்பட்டு வருகிறார் என்று திருச்சியில் பாஜக சூர்யாசிவா தெரிவிதிதுள்ளார். சமூக வலைதளமான யூடியூபில் முக்குலத்தோர் சமூகத்தினையும், பசும்பொன் முத்துராமலிங்க தேவர்…
நீதிமன்றம் சொன்ன 6 மாதம்.. சவுக்கு சங்கர் விவகாரத்தில் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனை ஜாமீன்..!! யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக திருச்சி மாவட்ட…
கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்ற காவலை ஜூன் 5ஆம் தேதி வரை நீடித்து போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரபல யூடியுபர் சவுக்குசங்கர்…
சவுக்கு சங்கரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் காவலர்கள் குறித்து அவதூறு…
போலீஸ் கஸ்டடிக்கு கிரீன் சிக்னலா? மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான சவுக்கு சங்கர்.! கஞ்சா வைத்திருந்ததாக தேனியில் வைத்து, கைது செய்யப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கருக்கு காவல் துறை…
என்னை பற்றி விமர்சனம் செய்தவர்.. சவுக்கு சங்கரை கைது செய்தது தப்பில்லை..கையை உடைத்தது தப்பு!! இந்தியா முழுவதும் நடந்து கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் 380 தொகுதிகளில் மூன்றாவது…
சவுக்கு சங்கர் மீது பொய் வழக்கு.. கொந்தளித்த மனித உரிமை ஆர்வலர்கள் : நீதிமன்றத்தில் முறையீடு!! திருச்சி மாவட்டம் முசிறி போலீஸ் டிஎஸ்பி சவுக்கு சங்கருக்கு எதிராக…
கோவை சிறையில் மனரீதியாக, உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளேன் : நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் வேதனை! ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலில் சவுக்கு சங்கர் பெண் போலீசார் குறித்து…
ஆளுங்கட்சியை விமர்சிப்பது தான் ஜர்னலிசம் என்றும், பெண் போலீசாரை விமர்சித்தது தவறு என்பதை உணர்ந்து விட்டேன் போலீஸ் காவலில் சவுக்கு சங்கர் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…
கோவை மத்திய சிறையில் பெலிக்ஸ் ஜெரால்டை அடைக்க உத்தரவு : மே 31 வரை காவல் நீட்டிப்பு! ரெட் பிக்ஸ் என்ற பெயரில் டிஜிட்டல் ஊடக நிறுவனம்…
ரெட் ஃபிக்ஸ் ஃபெலிக்ஸ் ஜெரால்டின் மீதான குற்ற வழக்குகளைத் திரும்பப் பெற கோரி அவரது மனைவி ஜேன் ஃபெலிக்ஸ் முதலமைச்சரின் தனி பிரிவில் புகார் மனுவை அளித்தார்…
சவுக்கு சங்கர் விவகாரம்.. பின்வாங்கியது RED PIX.. வீடியோவை DELETE செய்வதாக உறுதி! போலீஸ் அதிகாரிகள் மற்றும் மகளிர் போலீசார் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக யூடியூபர்…
பாதுகாப்பு கொடுத்த போலீசாருக்கு மிரட்டல்? குறுக்கே வந்த பெண் காவலர்.. சவுக்கு சங்கருக்கு இனி திருச்சிதான் கதி..! சவுக்கு சங்கர் மீது சமூக வலைத்தளத்தில் காவல்துறையில் பணியாற்ற…
எக்காரணத்தை முன்னிட்டும், எச்சூழலிலும், எவர் மீதும் காவல் சித்திரவதை நிகழ்த்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சவுக்கு சங்கர் சித்ரவதை செய்வதை காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் கண்டிப்பதாக…
கோவை சிறையில் இருந்து திருச்சி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும்போது, பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக சவுக்கு சங்கர் புகார் தெரிவித்துள்ளார். காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்களை தரக்குறைவாக…
சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்ட் மீது கோவை பந்தைய சாலை காவல்நிலையத்தில் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது…
பெலிக்ஸ் ஜெரால்டை கைது செய்ததே தவறு.. இதில் சோதனையிடுவது திமுக அரசின் பாசிச நடவடிக்கை : சீமான் கொந்தளிப்பு! இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்…
டெல்லியில் கைது செய்யப்பட்ட யூடியூபர் பெலிக்ஸ்ஜெரால்ட் நீதிபதி முன் ஆஜர்ப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தமிழக காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கர்களை தவறாக பேசிய சவுக்கு…
This website uses cookies.