சாதி பார்த்து பதவி வழங்கப்படுவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சிலர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். சென்னை: இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட தவெகவினர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,…
பட்டியலின இளைஞருக்கு முடிவெட்ட மறுப்பு.. இதுதான் சமூக நீதியா? திமுக பிரமுகரான சலூன் கடைக்காரருக்கு காத்திருந்த ஷாக்! தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கீரைப்பட்டி கிராமத்தில் யோகேஷ்…
எங்க சாதி பொண்ணுகிட்ட நீ எப்படி பேசலாம்.. 11ம் வகுப்பு பட்டியலின மாணவர் மீது தாக்குதல் : உயிரை மாய்த்த விபரீதம்!! புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா…
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளிகளான முனியாண்டி, அம்பிகாபதி தம்பதியரின் மகன் சின்னதுரை (வயது 17) பன்னிரெண்டாம் வகுப்பும், மகள் சந்திராசெல்வி (வயது14) ஒன்பதாம்…
“தெய்வீகத்தின் சன்னிதியில் மனிதர்களுக்கிடையே பாகுபாடு பார்ப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்” என சத்குரு தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் தென்முடியனூர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்குள் தலித் மக்கள்…
இருவேறு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டதில் பட்டியலின இளைஞர்களை, பயங்கர ஆயுதத்தால் தாக்கியதில் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சத்துக்குடல் கீழ்…
திருவள்ளூர் அருகே அரசு பள்ளியில் சாதிய பாகுபாடி காட்டுவதாகக் கூறி, ஒருவார காலமாக மாணவர்களை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பாத நிலையில், பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம்…
பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்ப்பட்ட தகராறு காரணமாக ஒரு மாணவனை மட்டும் பள்ளியில் அனுமதிக்காத தலைமை ஆசிரியரை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் மாணவன் பெற்றோருடன் புகார் அளித்துள்ளார். திண்டுக்கல்…
This website uses cookies.