சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை ஏறி வழிபடும் விவகாரத்தில் தீட்சிதர்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் பிரச்சினை நீடித்து வருகிறது. தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்றும்…
சிதம்பரம் நடராஜர் கோவில் தொடர்பான பிரச்சனைகளில்தமிழக இந்து சமய அறநிலையத்துறை குறுக்கிடும் போதெல்லாம் அது பொதுவெளியில் பெரும் சர்ச்சைக்குரிய விஷயமாக உருவெடுத்து விடுகிறது. சிதம்பரம் கோவில் விவகாரம்!…
மதுரையில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: திருப்பரங்குன்றம்…
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஜூன் 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை கனகசபை தரிசனத்துக்கு அனுமதி இல்லை என தீட்சிதர்கள் பலகை வைத்தனர். இதனால், முதலில்…
சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் இல்லத்தில் குழந்தை திருமணம் நடப்பது போன்ற வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலை…
சிதம்பரம் நடராஜர் கோவில் குதிரை துன்புறுத்தவது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கடலூர் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு பக்தர்கள் பொதுமக்கள் நன்கொடையாக பசுமாடுகள் கன்றுக்குட்டிகள்…
சிதம்பரம் நடராஜர் கோவிலின் கணக்கு வழக்குகளை ஒப்படைக்க வேண்டும் என இந்து சமய அறநிலைத்துறை அக்கோவில் தீட்சதர்களுக்கு உத்தரவிட்டிருந்தது. இதற்கு தீட்சிதர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.…
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலகப்புகழ்பெற்ற இந்து மத கடவுள் சிவபெருமானின் நடராஜர் கோவில் உள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வகித்து வருகின்றனர். இதனிடையே, கடந்த…
கடலூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோயிலான சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர்கள் நிர்வகித்து வரும் நிலையில்,சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இதனால், சிதம்பரம்…
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இங்கு பல்வேறு நாடுகளில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த கோவிலில்…
This website uses cookies.