சிபிஐ

அமித்ஷாக்கு கடிதம் எழுதப் போறோம்.. திருப்பூரில் அண்ணாமலை பரபரப்பு பேட்டி!

திருப்பூர் மூவர் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க கோரிக்கை வைக்க உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்: சமீபத்தில், திருப்பூர் பல்லடம் அருகே தோட்டத்து…

3 months ago

முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கைது?.. சிபிஐ போட்ட போடு.. கோர்ட்டில் பரபர..!

நெல்லை மாவட்டத்தில் இருந்த பழைய சிலைகளை விற்பதற்காக போலீஸ் அதிகாரி காதர் பாட்ஷா உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் காதர் பாட்ஷா…

6 months ago

சரணடைந்தவரிடம் எப்படி துப்பாக்கி இருந்தது? அமித்ஷாவிடம் அண்ணாமலை புகார்.. உள்ளே வரும் சிபிஐ!!

கடந்த 2019 ம் ஆண்டு சிறு குறு விவசாயிகள் நலனுக்காக பி எம் கிசான் திட்டத்தை பிரதமர் கொண்டு வந்தார். தமிழகத்தில் அதிகபட்சமாக 43 லட்சம் விவசாயிகள்…

8 months ago

தமிழகத்தில் நடப்பது திராவிட மாடலா? கொலை மாடலா? சிபிஐ விசாரணை தேவை : தமிழிசை விமர்சனம்!

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு தெலுங்கானா முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;"பகுஜன் சமாஜ்…

8 months ago

ஆம்ஸ்டிராங் கொலை சிபிஐ விசாரணை தேவை.. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசம் ; மாயாவதி கருத்து!

பெரம்பூர் செம்பியம் பந்தர் கார்டன் மாநகராட்சிப் பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, ஆம்ஸ்ட்ராங் படுகொலை…

8 months ago

TARGET வைத்து மது விற்றால் மக்கள் உயிரை காப்பாற்ற முடியாது : ஆளுநரை சந்தித்த பின் திமுக குறித்து பிரேமலதா காட்டம்!

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்தபின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ஆட்சியாளர்கள்,…

8 months ago

சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதிக்கு அழுத்தம் கொடுத்தது யார்? சந்தேகத்தை கிளப்பும் வழக்கறிஞர்!

பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக கூறி யூ-டியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை, திருச்சி, சேலம், சென்னை என பல்வேறு காவல்நிலையங்களில் வழக்கு பதியப்பட்டு தற்போது நீதிமன்ற…

9 months ago

ரூ.34,000 கோடி வங்கிக்கடன் மோசடி…. DHFL நிறுவன இயக்குநர் அதிரடி கைது…!!

ரூ.34 ஆயிரம் வங்கிக்கடன் மோசடி வழக்கில் DHFL நிறுவன இயக்குநர் தீரஜ் வதாவன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். திவான் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் மீது…

10 months ago

மக்களவைக்கு 3 முறை தேர்வு.. எளிமையான எம்பி : இறுதிவரை செங்கொடி ஏந்திய எம்பி செல்வராஜ் காலமானார்!

மக்களவைக்கு 3 முறை தேர்வு.. எளிமையான எம்பி : இறுதிவரை செங்கொடி ஏந்திய எம்பி செல்வராஜ் காலமானார்! மே 2ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில்…

10 months ago

காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் படுகொலைக்கு காவல்துறையே பொறுப்பு… சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!!

சென்னை ; நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் படுகொலைக்கு காவல்துறையே பொறுப்பு என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

10 months ago

பிரதமர் என்பதையே மறந்துட்டாரு மோடி… காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் சும்மா விடமாட்டோம் ; செல்வப்பெருந்தகை சூளுரை!!

தேர்தல் ஆணையத்தை நம்பி நிற்பதால் பிரதமர் மோடி மீது எந்த நடவடிக்கை இருக்காது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில்…

10 months ago

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விரைவில் ஜாமீன்? தீர்ப்புக்காக காத்திருக்கும் I.N.D.I.A கூட்டணி!

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விரைவில் ஜாமீன்? தீர்ப்புக்காக காத்திருக்கும் I.N.D.I.A கூட்டணி! மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, முதல்வர் அரவிந்த்…

10 months ago

திகார் சிறையில் இருக்கும் கேசிஆர் மகள் கவிதா மீண்டும் கைது : EDயை தொடர்ந்து கைது செய்தது CBI!

திகார் சிறையில் இருக்கும் கேசிஆர் மகள் கவிதா மீண்டும் கைது : EDயை தொடர்ந்து கைது செய்தது CBI! டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த…

11 months ago

பாஜகவுக்கு தாவிய 25 பேரின் ஊழல் வழக்கு நிறுத்தம்.. மோடியின் குடும்பம் ED,IT, CBI : முதலமைச்சர் காட்டம்!

பாஜகவுக்கு தாவிய 25 பேரின் ஊழல் வழக்கு நிறுத்தம்.. மோடியின் குடும்பம் ED,IT, CBI : முதலமைச்சர் காட்டம்! மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் அனல் பறக்க நடந்து…

11 months ago

அடுத்த டார்கெட் அகிலேஷ் யாதவ்? சுரங்க வழக்கில் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் : உ.பி.யில் பரபரப்பு!

அடுத்த டார்கெட் அகிலேஷ் யாதவ்? சுரங்க வழக்கில் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் : உ.பி.யில் பரபரப்பு! உத்தரபிரதேசத்தில் நடந்த சட்டவிரோத சுரங்க வழக்கை சிபிஐ விசாரித்து…

12 months ago

பிடிஆர் பேசியதாக வெளியான ஆடியோ.. கையில் எடுத்த எடப்பாடி பழனிசாமி : சிபிஐக்கு போன பரபரப்பு புகார்!!!

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த ஆடியோவில் உண்மைத்தண்மை அறியப்படவில்லை. இந்த…

2 years ago

கைதாகிறாரா டெல்லி முதலமைச்சர்? மதுபான கொள்கை விவகாரத்தில் திடீர் திருப்பம்!!!

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இம்மாநில அரசின் மதுபானக்கொள்கை ஊழல் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. அங்கு மதுபான…

2 years ago

சிபிஐயிடம் நேரடியாக புகார்.. நாள் குறிச்சாச்சு : அண்ணாமலை கொடுத்த அப்டேட்… பரபரப்பில் அரசியல் களம்!!

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, அடுத்த வார இறுதிக்குள் டெல்லி சென்று திமுக பட்டியல் தொடர்பாக சிபிஐ இடம் புகார்…

2 years ago

தொழிலதிபரிடம் இருந்து ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய அதிகாரி… திடீரென நுழைந்த சிபிஐ : அடுத்த நிமிடமே நடந்த மரணம்!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தில் இணை-இயக்குனராக பணியாற்றி வருபவர் ஜவ்ரி மல் பிஷோனி. இவர் தொழிலதிபரிடமிருந்து வெளிநாட்டிற்கு உணவு பெட்டிகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும்…

2 years ago

சென்னையில் தடை செய்யப்பட்ட பிரதமர் மோடி பற்றிய ஆவணப்படம்.. செல்போனில் போட்டு காட்டிய இளம் கவுன்சிலர்!!

பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது நடைபெற்ற மதக்கலவரம் குறித்து 'இந்தியா: மோடி கேள்விகள்' என்ற ஓர் ஆவணப்படத்தை பி.பி.சி வெளியிட்டிருந்தது. 2002-ல் நடந்த குஜராத் கலவரம்,…

2 years ago

ஊழல் வழக்கில் கைதாகிறாரா துணை முதலமைச்சர்… அடுத்தடுத்து சிக்கும் அமைச்சர்கள்… ஆளும் அரசுக்கு எழுந்த சிக்கல்..!!

டெல்லி ; ஊழல் தொடர்பான வழக்கில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் இன்று கைது செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் முதலமைச்சர்…

2 years ago

This website uses cookies.