சிப்காட்

போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டுவீச்சு.. சுட்டுப்பிடித்த போலீசார்!

ராணிப்பேட்டையில் போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவ விசாரணையில், போலீசார் ஒருவரை சுட்டுப் பிடித்துள்ளனர். ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தின் சிப்காட் காவல் நிலையம் மீது…

2 months ago

‘எங்களுக்கு ரூ.1000.. உங்களுக்கு ரூ.200 தானா..?’ சிப்காட்டுக்கு ஆதரவாக நடக்கும் போராட்ட டிராமா…. அம்பலப்படுத்திய அறப்போர் இயக்கம்…!!

சிப்காட்டுக்கு ஆதரவாக வெளி ஊர்களில் இருந்து பொதுமக்களை அழைத்து வந்து போராட்டத்தில் ஈடுபடுவதாக அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டி வீடியோ வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த…

1 year ago

3,174 ஏக்கரில் உருவாகும் சிப்காட்.. தரிசு நிலம் என போராட்டத்தில் குதித்த விவசாயிகள் மீது குண்டாஸ்.. திமுக அரசுக்கு கண்டனம்!

3,174 ஏக்கரில் உருவாகும் சிப்காட்.. தரிசு நிலம் என போராட்டத்தில் குதித்த விவசாயிகள் மீது குண்டாஸ்.. திமுக அரசுக்கு கண்டனம்! திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அனக்காவூர்…

1 year ago

தொழிற்பேட்டை அமைக்க 3,300 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்துவதா..? கொந்தளிக்கும் இபிஎஸ்… அதிரடியாக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

திருவண்ணாமலை - அனக்காவூரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக 3,300 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

2 years ago

அதிமுக எம்எல்ஏ கே.பி.முனுசாமி உண்ணாவிரதம்: விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு..தனி ஒருவராக போராட்டம்..!!

கிருஷ்ணகிரி: விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், எம்.எல்.ஏவுமான கே.பி. முனுசாமி தாலுகா அலுவலகம் முன்பு இன்று உண்ணாவிரதத்தை தொடங்கினார். கிருஷ்ணகிரி மாவட்டம்…

3 years ago

This website uses cookies.