சிறுவன் பலி

ஸ்கேன் சென்டரில் ஊசி.. பிரிந்த சிறுவனின் உயிர்.. பெற்றோர் குற்றச்சாட்டும், நெல்லை அரசு மருத்துவமனையின் விளக்கமும்!

நெல்லை அரசு மருத்துவமனையில் கழுத்தில் கட்டி என அனுமதிக்கப்பட்ட 4 வயது சிறுவன் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. திருநெல்வேலி: தென்காசி…

2 months ago

வைகை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு.. குளித்து கொண்டிருந்த நண்பர்கள் கூட்டம் : சிக்கிய சிறுவன்!

மதுரையில் தொடர்ந்து பெய்து வரும் கனமனையிலாலும் மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர் அதிக அளவில் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் மதுரை விரகனூர் பகுதியை சேர்ந்தவர்…

10 months ago

குற்றால அருவியில் சிக்கி உயிரிழந்தது வ.உ.சியின் கொள்ளுப் பேரனா? இணையத்தில் பரவும் தகவல்.. உண்மை இதுதான்!

குற்றால அருவியில் சிக்கி உயிரிழந்தது வ.உ.சியின் கொள்ளுப் பேரனா? இணையத்தில் பரவும் தகவல்.. உண்மை இதுதான்! தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையால்…

11 months ago

மஞ்சுவிரட்டில் பறிபோன உயிர்கள்.. காளை முட்டி 13 வயது சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்த பரிதாபம்!!

மஞ்சுவிரட்டில் பறிபோன உயிர்கள்.. காளை முட்டி 13 வயது சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்த பரிதாபம்!! தமிழர் திருநாளாம் தை பொங்கள் திருநாளை முன்னிட்டு தமிழர்களின்…

1 year ago

விடுமுறையை நண்பர்களுடன் கழிக்கச் சென்ற சிறுவன்… கவனக்குறைவால் பறிபோன உயிர் ; கதறித் துடித்த பெற்றோர்…!!!

திருவள்ளூர் அடுத்த தண்டலம் மாம்பேடு கிராமத்தைச் சேர்ந்த 5ம் வகுப்பு பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உயிர் இழந்த சம்பவம்அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை…

2 years ago

சீர்கேட்டை சரி செய்யாத விடியா திமுக அரசால் டெங்குவுக்கு சிறுவன் பலி : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!!

சீர்கேட்டை சரி செய்யாத விடியா திமுக அரசால் டெங்குவுக்கு சிறுவன் பலி : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!! தமிழக அளவில் தற்பொழுது மழைக்காலம் துவங்கியுள்ளதால் கொசுக்களால் ஏற்படும்…

2 years ago

கோவில் குளத்தில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் : ஆழமான பகுதியில் மூழ்கி பலியான சோகம்!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஈஸ்வரகண்டநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராயர் கூலி தொழிலாளி அவருடைய மகன் ஹரிதாஸ் (14) என்பவர் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து…

2 years ago

சாலை விரிவாக்கப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து சிறுவன் பலி : மாவட்ட நிர்வாகம் அலட்சியமே காரணம் என உறவினர்கள் புகார்..!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த விஜய மாநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஜெயமூர்த்தி. இவரது மகன் வினோத் விஜயமாநகரம் பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது, அங்குள்ள பஸ்…

2 years ago

ரோஸ்மில்க் குடித்து விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த கதி… சென்னையில் நடந்த பயங்கரம் : போலீசார் விசாரணை!!

சென்னை : ரோஸ்மில்க் குடித்துவிட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கண்ணகி நகர் குடிசைமாற்று வாரியத்தில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுனர்…

3 years ago

பெற்றோர்களே கவனமா இருங்க…விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீர் மாயம்: தண்ணீர் தொட்டியில் விழுந்து பலியான சோகம்..!!

கோவை: மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தாசம்பாளையம் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம்…

3 years ago

சிறுவன் உயிரை பறித்த ஊழியர்களின் அலட்சியம்: மின்சாரம் பாய்ந்து 11 வயது சிறுவன் பலி..பூங்காவில் விளையாடிய போது விபரீதம்..!!

கோவை: தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் முறையாக பராமரிக்காத மின் வயரை மிதித்து சிறுவன் பரிதாமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் வடவள்ளி அடுத்த தொண்டாமுத்தூர்…

3 years ago

This website uses cookies.