சிறுவன்

விளையாடும் போது நாய் கடித்ததால் விபரீதம்: ரேபிஸ் நோய் தாக்கி பலியான 4 வயது சிறுவன்: கதறித்துடித்த பெற்றோர்….!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கணபதிபுரத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. இவருடைய மகன் நிர்மல் வயது 4. இந்த நிலையில், நிர்மல் கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி…

7 months ago

பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம்: பள்ளியில் திடீரென உயிரிழந்த சிறுவன்: பெற்றோர்கள் பகீர் புகார்…!!

திருச்சியில் அமைந்துள்ள செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கும் இரண்டாம் வகுப்பு மாணவன் பள்ளி உணவு இடைவேளையின் போது வலிப்பு வந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும்…

7 months ago

மீண்டும் பரவும் மூளையைத் தின்னும் அமீபா; 4 வயது சிறுவன் பாதிப்பு; பொதுமக்களே உஷார்.!!

பிரைமரி அமீபிக் மெனிஞ்சோசெபாலிடிஸ் எனப்படும் தொற்று, மூளையை தின்னும் அமீபா எனப்படும் நெக்லேரியா பௌலேரி அமீவாவால் ஏற்படுகிறது. . இந்த அமீபா வெப்பமான நன்னீர் ஏரிகள், ஆறுகளில்…

7 months ago

ரேஷன் கடையில் அரிசியை அளந்து போடும் குழந்தை தொழிலாளி… வைரலாகும் ஷாக் வீடியோ.. நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை..!!

நாகை அருகே நியாயவிலைக்கடையில் பள்ளி சிறுவன் அரிசியை அளந்து விற்பனையில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் செருநல்லூர் கிராமத்தில்…

10 months ago

ட்ராக்டர் ஓட்டுநராக மாறிய 6ஆம் வகுப்பு மாணவன்.. விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு? அதிர்ச்சி வீடியோ!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் கே.ஜி. கண்டிகை ஊராட்சி பகுதியில் விவசாயத்திற்கு பயன்படும் டிராக்டரை 6ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள் கையில் லாவகமாக வாகனத்தை ஓட்டுகின்றனர்.…

2 years ago

This website uses cookies.