இன்றைக்கு விஞ்ஞான ரீதியாக கொள்ளையடிக்க உலகத்திலேயே திமுகவை வெல்ல ஆளே இல்லை என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசமாக பேட்டியளித்துள்ளார். சென்னை அடையாரில் உள்ள முன்னாள்…
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கடல் நீர் குடிநீராகக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த கோரி திண்டிவனத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தலைமையில் அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று…
விழுப்புரம் : அதிமுக ஆட்சியில் 1509 கோடி நிதி ஒதுக்கீட்டில் கொண்டு வரப்பட்ட கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை ரத்து செய்து மக்கள் விரோத ஆட்சியை நடத்தும்…
விழுப்புரம் : திமுகவை கண்டித்து இன்று நடைபெற்ற போராட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் காட்டமாக விமர்சித்து பேசினார். விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் தமிழக…
அதிமுக பொதுக்குழு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்த நிலையில், அதற்கு முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பதிலளித்துள்ளார். சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்த…
தமிழக காவல் துறையினர் திமுகவின் தொண்டர் படையாக மாறியுள்ளதாகவும், நீதிமன்றத்தை அஞ்சுறுத்தி கொண்டிருக்கும் வகையில் திமுக அரசு செயல்பட்டு கொண்டிருப்பதாக விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் விமர்சனம்…
This website uses cookies.