இந்தியாவில் இதுவரை 3 பேருக்கு தொற்றியுள்ள HMPV வைரஸ் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன என்பது குறித்து இதில் காணலாம். சென்னை: கரோனா பெருந்தொற்றைச் சந்தித்த…
சீனாவில் மணிக்கு ஆயிரம் கிமீ வேகத்தில் செல்லும் பறக்கும் ரயிலை,உருவாக்கி சோதனை ஓட்டமும் நடத்தி அந்நாட்டு அரசு சாதனை படைத்துள்ளது.ஹைப்பர் லூப் திட்டம் என்று அழைக்கப்படும் அதிக…
கேரளாவில் பெய்த கனமழை காரணமாக வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான நிலைச்சரிவில் சிக்கி 359 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.…
சீனாவில், வு என்ற நபரின் முகத்தை பூச்சி ஒன்று சுற்றி வந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், பூச்சியை தனது கன்னத்துக்கு அருகில் வரும்போது வேகமாக அடித்துள்ளார்.…
பா.ஜ.க.விற்கு கடந்த தேர்தலை விட குறைவான தொகுதியுடன் மெஜரீட்டி கிடைக்கும் என்றும், எம்.பிக்கள் கூட்டத்தில் பிரதமராக பதவி ஏற்க சொன்னால் நான் தயார் என்று பாஜக மூத்த…
இதுதான் திமுகவின் நாட்டுப்பற்று.. குலசேகரப்பட்டினம் ராக்கெட்டில் சீன நாட்டுக் கொடி : கொந்தளித்த பிரதமர் மோடி!!! தமிழ்நாட்டுக்கு வந்துள்ள பிரதமர் மோடி தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட்…
சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் 111 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது கன்சு மாகாணம். இந்த மாகாணத்தில் உள்ள ஜிஷிஷான் பகுதியை…
கொரோனவை அடுத்து மீண்டும் பரவும் மர்ம காய்ச்சல்.. குழந்தைகளுக்கு மட்டும் குறி? சீனாவில் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்!! கொரோனா என்ற வார்த்தையை கேட்டாலே உலக மக்களே தலைதெறிக்க…
சீனாவில் கோலாகலமாக தொடங்கியது 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் : கண்களை கவர்ந்த 45 நாடுகளின் அணிவகுப்பு! 19வது ஆசிய விளையாட்டு போட்டி ஆனது சீனாவின் ஹாங்சோவ்…
மணிப்பூரில் வன்முறையைத் தூண்டுவதில் சீனா ஈடுபட்டுள்ளது என்றும், சீனாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மத்திய அரசிடம் பதில் அளிக்க வேண்டும் என்றும் சிவசேனா (யுபிடி) எம்பி…
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடிக்க இருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. நடப்பாண்டு வரையிலான உலக மக்கள் தொகை…
சீனாவில் தினசரி கொரோனா பாதிப்புகளை அந்நாட்டின் தேசிய சுகாதார மையம் வெளியிட்டு வருகிறது. அங்கு தினமும், 10 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.…
சீனாவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட கொரோனா பெருந்தொற்று பின்பு உடனடியாக அரசின் பெருமுயற்சியால் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், உலக நாடுகளில் பரவ தொடங்கி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.கொரோனாவின் பல…
2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவ தொடங்கியது கொரோனா வைரஸ். கடந்த 3 ஆண்டுகளாக ஒட்டுமொத்த உலக நாடுகளை பேரழிவுக்குள்ளாக்கி வருகிறது கொரோனா வைரஸ்.…
சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வரைஸ் அடுத்த சில வாரங்களில் உலக நாடுகளில் காட்டுத்தீ போல பரவியது.…
சீனாவின் மங்கோலியா நகரில் செம்மறி ஆட்டுக் கூட்டம் ஒன்று இடைவிடாமல் ஒரே இடத்தில் பல மணி நேரமாக வட்டமிட்ட விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக வீடியோ…
உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று…
கடந்த 16 ஆம்தேதிக்கு பிறகு முதல் முறையாக ஜி ஜின்பிங் பொதுநிகழ்ச்சியில் தோன்றி, தன்னைப்பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு…
சீனா அதிபர் ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றி விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. உஸ்பெகிஸ்தானில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து…
அமெரிக்க பிரதிநிதி வந்து சென்ற நிலையில், தைவானை சுற்றி சீன ராணுவம் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவது பெரும் பதற்றத்தை ஏற்பட்டுள்ளது. சீனாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில்…
பெரும் பரபரப்புக்கு மத்தியில் அமெரிக்க பிரதிநிதி தைவான் சென்றுள்ள நிலையில், சீனா தனது போர் விமானங்களை பறக்கவிட்ட சம்பவத்தால் பதற்றம் நிலவி வருகிறது. கடந்த 1949ல் நடந்த…
This website uses cookies.