சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

ஊழலை அம்பலப்படுத்தியதால் சுகாதாரத்துறை செயலர் பணியிட மாற்றமா…? தமிழக அரசு மீது சந்தேகத்தை கிளப்பிய அரசியல் கட்சி பிரமுகர்..!!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவை சிறப்பாக கையாண்ட அனுபவமிக்க சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனை பணியிட மாற்றம் செய்தது, தமிழக அரசின்…

3 years ago

கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் புதியவகை கொரோனா பாதிக்கும் : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை!!

தமிழ்நாடு முழுவதும் நாளை மறுநாள் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ள நிலையில், சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தடுப்பூசி கிடங்கில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு…

3 years ago

3 அலையை தாண்டிட்டோம்… 4வது அலையை எதிர்க்க ரெடியா இருங்க : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை!!

கொரோனா விவகாரத்தில் இன்னும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - கோவையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி. தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கோவை அரசு மருத்துவக்…

3 years ago

கேரளாவில் பரவும் தக்காளி வைரஸ்… தமிழகத்திற்கு பரவுமா? தக்காளியால் ஆபத்தா? மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கம்!!

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் சற்று அதிகரித்துள்ள நிலையில், கேரளாவின் கொல்லம் பகுதியில் 85 குழந்தைகளுக்கு தக்காளி வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு,மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

3 years ago

துளியும் யோசிக்காதீங்க… கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துங்க… மாவட்ட நிர்வாகங்களுக்கு எச்சரிக்கை..!!!

சென்னை : கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 25க்கும்…

3 years ago

தடுப்பூசி விஷயத்தில் பழங்குடியினர் அளித்த ஒத்துழைப்பு கூட படித்தவர்கள் அளிக்கவில்லை: சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி..!!

தமிழகத்தின் மலைவாழ் மக்கள் பழங்குடியினர் கூட தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு ஒத்துழைப்பு தருகிறார்கள் ஆனால் படித்து பட்டம் பெற்ற பலர் முதலாவது தடுப்பூசியை கூட செலுத்தி கொள்ளவில்லை -…

3 years ago

கொரோனா பரவல் குறைவால் அலட்சியம் கூடாது… பிற நோய்கள் மீது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் : ராதாகிருஷ்ணன்..!!

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வரும் நிலையிலும், கொரோனா அல்லாத பிற தொற்றா நோய்கள் மீதும் பொதுமக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று மக்கள்…

3 years ago

3வது அலையை விரட்ட மக்களே இதை மட்டும் செய்யுங்க : மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்!!

சென்னை : புதிய வகை கொரோனா பற்றிய கவலை தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில்…

3 years ago

தடுப்பூசி போடுவதால் ஒமிக்ரான் பாதிப்பில் இருந்து தப்பலாம்? சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம்!!

விழுப்புரம் : ஞாயிற்று கிழமை மற்றும் இரவு நேர ஊரடங்கின் கட்டுபாடுகளால் நோய் தொற்று பாதிப்பு பன்மடங்கு அதிகரிப்பில் இருந்து குறைந்துள்ளதாக சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன்…

3 years ago

This website uses cookies.