சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் தெற்கு மயானத்தில் குப்பைகளை குழி தோண்டி புதைப்பதாக கூறி மிக பெரிய பள்ளத்தை தோண்டி கிராவல்மணல் திருட்டு நடகிறது. கிராவல் மண்னை இரவு…
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில், இறந்தவர்களின் உடல்களை, தாயார் குளம் சுடுகாடு மின் மயான தகன மேடை, வெள்ளைகுளம் மின் தயான மேடை , வையாவூர் இடுக்காடு மற்றும்…
பாதையும் இல்லை, பாலமும் இல்லை : ஆற்றை கடந்து இறந்தவரின் சடலத்தை தூக்கி செல்லும் அவலம் : மக்கள் அவதி! திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் அருகே வேம்பார்பட்டி ஊராட்சி…
ஓட்டப்பிடாரம் அருகே பச்சைபெருமாள் புரம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி முத்து மகன் அப்பாவு ( 80) என்பவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்துள்ளார். தொடர்ந்து அவரது உறவினர்கள் அடக்கம்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது பொங்கலூர் ஒன்றியம். இப்பகுதிக்குட்பட்ட மாதப்பூர் ஊரட்சியில் திடீரென திமுக கொடி மற்றும் தோரணத்துடன் அலுவலகம் திறக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தென்பசார் ஊராட்சிக்குட்பட்ட அவனம்பட்டு கிராமத்தில் சுமார் 800-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அவனம்பட்டு காலனி பகுதியில் வசிக்கும் பொது…
தமிழகத்தில் முதன் முறையாக நடமாடும் எரியூட்டும் தகன வாகனம் அறிமுகப்படுத்தும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆத்மா அறக்கட்டளை தலைவர் வி.ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக நிறுவன…
This website uses cookies.