சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான செந்தில் பாலாஜியின் கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது…
2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைக்கும் என்று சில கருத்துக் கணிப்புகள் பிப்ரவரி 8ம் தேதி காலை வெளியானது. ஆனால் அதை…
சிறுபான்மையினர் குறித்து அவதூறாக பேசியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி தனியார்…
இதனிடையே, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ சோதனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளின்…
செந்தில் பாலாஜி கைதாகி 230 நாட்கள் ஆகியும் அமைச்சராக தொடர்வது ஏன்? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர்…
அதிமுக கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு விதித்த இடைக்கால தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11-ல் எடப்பாடி…
ஜன.,19ம் தேதி வரை போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 6…
முரசொலி அலுவலகம் பஞ்சமி நில விவகாரத்தில் திமுக இனியும் விசாரணையைத் தள்ளிப் போட முயற்சிக்காமல், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.…
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக கொடுக்கப்பட்ட புகாரை தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் விசாரணையை தொடரலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி…
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த ஜாமீன் மனு மீது வரும் 12ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர்…
மீண்டும் வேகமெடுக்கும் பஞ்சமி நில விவகாரம்.. முரசொலி நில ஆவணங்கள் குறித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு! திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் அறக்கட்டளை சென்னை கோடம்பாக்கத்தில்…
நடிகை த்ரிஷா குறித்த அவதூறு கருத்து தெரிவித்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகானின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர்…
தண்டனையை நிறுத்தி வைப்பதற்கான உத்தரவை உச்சநீதிமன்றத்தில் 30 நாட்களுக்குள் பொன்முடி பெற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த 1996ம் ஆண்டு முதல்…
இன்று பொன்முடிக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பு அல்ல என்று பொன்முடி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோவன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் பொன்முடி…
சொத்து குவிப்பு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்குமாறு நீதிபதி ஜெயச்சந்திரனிடம் பொன்முடி கைக்கூப்பி கோரிக்கை விடுத்தார். கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை…
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 1996ம் ஆண்டு…
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடியை விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்தது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம்…
ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது அதிமுகவினரை குஷிப்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவும், துணைப்…
அரசு நிலத்தை ஆக்கிரமித்து கல்லூரி கட்டியதாக அமைச்சர் எவ வேலு மனைவிக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்த டி.எஸ். சங்கர்…
அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு… பரபரப்பை தீர்ப்பை அளித்த சென்னை உயர்நீதிமன்றம் ; அதிர்ச்சியில் திமுகவினர்…!!! சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் சட்டத்தின் கீழ்…
லியோ படம் வெளியாகும் நாளில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதியளிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் வரும்…
This website uses cookies.