சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி சிலர் கடத்துவதாக சித்தூர் எஸ் பி ரிஷாந்த் ரெட்டிக்கு இன்று அதிகாலை ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில்…
செம்மரம் கடத்தல் வழக்கில் சசிகலாவின் உறவினர் பாஸ்கரை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். செம்மரக் கடத்தல் வழக்கு தொடர்பாக இரவாரசியின் மகன் விவேக்கின் மாமனாரான…
திருப்பதி : செம்மரக் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க திருப்பதியில் தனி நீதிமன்றத்தை தலைமை நீதிபதி என். வி. ரமணா திறந்து வைத்தார். திருப்பதியில் உள்ள நகர்புற…
ஆந்திரா : கடப்பா அருகே செம்மரம் கடத்திய 3 பேரை கைது செய்து 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள், வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.…
திருப்பதி : நெல்லூர் அருகே செம்மரம் வெட்டி கடத்த முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த 55 பேர் உட்பட 58 பேரை போலீசார் கைது செய்தனர். நாற்பத்தி ஐந்து…
This website uses cookies.