செயின் பறிப்பு

கொண்டையை மறைந்த இரானி கொள்ளையர்கள்.. விமானத்துக்குள்ளே சென்று கைது.. செயின் பறிப்பு அரெஸ்ட் பின்னணி!

சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட இரானி கொள்ளையர்களை போலீசார் அடுத்தடுத்து கைது செய்துள்ளனர். இவர்களில் ஒருவர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார். சென்னை: சென்னையின் அடையாறு, வேளச்சேரி, சாஸ்திரி…

3 days ago

ஒரே நாளில் 7 இடங்களில் செயின் பறிப்பு.. ஏர்போர்ட்டில் சிக்கிய இருவர்.. வெளியான பகீர் தகவல்!

சென்னையில், இன்று ஒரே நாளில் 7 இடங்களில் செயின் பறிப்பு சம்பவம் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 25)…

4 days ago

பின்தொடர்ந்த உருவம்.. கூச்சலிட்ட காவலர்.. அண்ணாமலை கடும் விமர்சனம்!

சென்னை, பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரை பாலியல் துன்புறுத்தல் செய்ய முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், நுண்ணறிவுப்…

1 month ago

ஆட்சியாளர்களின் கையாலாகாத்தனம்.. திமுக மீது இபிஎஸ் கடும் தாக்கு!

தமிழ்நாட்டில் காவலர் உட்பட யாரும் பாதுகாப்பாக நடமாட முடியாத சூழ்நிலை உள்ளது என்பது வெட்கக்கேடான நிலை என எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். சென்னை: இது தொடர்பாக…

2 months ago

CALLING BELL அடித்து நூதன செயின் பறிப்பு… பெண்களை அலற விடும் ஷாக் VIDEO!

சங்கிலி பறிப்பு கொள்ளையர்கள் சாலையில் நடந்து சென்ற பெண்களிடம் மட்டுமே தங்கள் கைவரிசையை காட்டி சங்கிலிகளை பறித்து செல்கிறார்கள் என்று கருதினால் அது தவறு என்பதை ஹைதராபாத்தை…

3 months ago

காலிங் பெல் அடித்ததும் காணாமல் போன தாலிச்செயின்.. தனியாக இருப்பவர்களே உஷார்!

சென்னையில் வீட்டில் தனியாக இருந்த பெண் மீது மிளகாய்பொடி தூவி செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை: சென்னை தாம்பரத்தில் உள்ள கிருஷ்ணா…

4 months ago

நடுரோட்டில் மூதாட்டியிடம் செயினை பறித்து சென்ற மர்மநபர்கள் : புன்னகைத்த மூதாட்டி.. வைரல் வீடியோ!

நடுரோட்டில் மூதாட்டியிடம் செயினை பறித்து சென்ற மர்மநபர்கள் : புன்னகைத்த மூதாட்டி..(ஷாக் வீடியோ)! கோவை சூலூர் அருகே வாகராயம்பாளையத்தில் வசிப்பவர் கலாமணி (60). இவர் தனது உறவினர்…

8 months ago

தனியாக செல்லும் பெண்கள் தான் டார்கெட்.. YouTube-ஐ பார்த்து செயின் பறிப்பில் ஈடுபட்ட என்ஜினியர்..!

ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம் பணத்தை இழந்த சிவில் இன்ஜினியர் கடனை அடைக்க செயின் பறிப்பில் ஈடுபட்டு போலீசில் சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும்,…

10 months ago

மளிகை கடையில் பெண்ணிடம் நகை பறித்த இருவரில் ஒருவர் மரணம்.. மற்றொரு இளைஞர் கைது!

அன்னூர் பகுதியில் மளிகை கடையில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபர், ரயிலில் இருந்து தவறி விழுந்து பலியானது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரது கூட்டாளியை கைது…

10 months ago

மளிகை கடையில் பொருள் வாங்குவது போல 5 சவரன் செயினை பறித்த இளைஞர்.. ஷாக் சிசிடிவி காட்சி!

கோவை மாவட்டம் அன்னூர் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 49). இவர் இதே பகுதியில் சிவ செல்வி என்ற பெயரில் மளிகை கடை நடத்தி…

10 months ago

போலீஸ் பாதி… திருடன் பாதி : பெண்களிடம் நகை பறித்த தலைமை காவலர் : காட்டிக் கொடுத்த சிசிடிவி காட்சி!

போலீஸ் பாதி… திருடன் பாதி : பெண்களிடம் நகை பறித்த தலைமை காவலர் : காட்டிக் கொடுத்த சிசிடிவி காட்சி! பொள்ளாச்சி அருகே தனியாக சென்ற பெண்களிடம்…

1 year ago

காதல் ஜோடி இல்ல களவாணி ஜோடி.. பைக்கில் உலா வந்து செயின் பறிப்பில் ஈடுபடும் லவ்வர்ஸ்..100 கி.மீ வேகத்தில் சிட்டாய் பறந்த வீடியோ!

காதல் ஜோடி இல்ல களவாணி ஜோடி.. பைக்கில் உலா வந்து செயின் பறிப்பில் ஈடுபடும் லவ்வர்ஸ்..100 கி.மீ வேகத்தில் சிட்டாய் பறந்த வீடியோ! பைக்கில் உலா வரும்…

1 year ago

கோவை பெண்கள் தான் டார்க்கெட்… மாநிலம் விட்டு மாநிலம் வந்து கைவரிசை ; 3 கேரள இளைஞர்களை மடக்கி பிடித்த தமிழக போலீஸ்…!!!

கோவையில் தொடர்ந்து கைவரிசை காட்டி வந்த கேரளா மாநிலத்தை சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர். கோவை குனியமுத்தூர் சிறுவானி நகர் மற்றும் மகாலட்சுமி நகர்…

1 year ago

இரண்டே நாளில் 5 பெண்களிடம் செயின் பறிப்பு… கோவை மாநகரில் அதிகரித்த குற்ற சம்பவம்… தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பு!!

கோவை மாநகரில் 2 நாளில் 5 பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவம் அரங்கேறியதை தொடர்ந்து, கோவை மாநகரில் தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். கோவை…

2 years ago

செயின் பறித்த திருடர்களுக்கு உடனே தண்டனை : பைக்கில் மாயமான இளைஞர்கள் சடலமாக மீட்பு!!

பொள்ளாச்சி கடைவீதியில் நேற்று காலை சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் கழுத்தில் இருந்த செயினை பறித்து…

2 years ago

காரில் வந்து செயினை பறிக்க முயன்ற சம்பவம்… குற்றவாளிகளுக்கு மாவுக்கட்டு போட்ட போலீசார்…!!

கோவை ; நடைபயிற்சி மேற்கொண்ட பெண்ணிடம் செயினை பறிக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த கௌசல்யா என்ற…

2 years ago

நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி… விசாரணையில் சிக்கிய SWIGGY ஊழியர் : பரபரப்பு தகவல்!!

கோவை ஜிஒஇ ரெசிடென்சி பகுதியில், நேற்று காலை, நடந்து சென்ற கவுல்சல்யா என்ற பெண்ணின் நகைப்பறிக்க முயற்சி சம்பவத்தில்வழக்குப்பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில், விமான நிலையம்…

2 years ago

பைக்கில் வந்து சங்கிலியை பறித்த நிலை மாறி இப்ப காரில் … திராவிட மாடல் ஆட்சியின் அலங்கோலம் : பாஜக கடும் விமர்சனம்!!

கோவையில் நடைபயிற்சிக்கு சென்ற பெண்ணிடம் காரில் வந்த மர்ம நபர்கள் செயினை பறிக்க முயன்ற சம்பவத்தை சுட்டிக்காட்டி நாராயணன் திருப்பதி விமர்சனம் செய்துள்ளார். கோவை பீளமேடு பகுதியை…

2 years ago

குழந்தைக்கு உணவு கொடுத்து கொண்டிருந்த தாய் ; பைக்கில் வந்த இருவர் செய்த காரியம் ; போலீசார் விசாரணை!!

பழனி திருநகரில் வீட்டின் முன்பு நின்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் ஏழு பவுன் தாலி செயின் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

2 years ago

பூப்பறித்து கொண்டிருந்த மூதாட்டியின் வாயை பொத்தி 9 சவரன் தாலி செயின் பறிப்பு : தோட்டத்தில் புகுந்த மர்மநபரை தேடும் போலீஸ்!!

பூந்தோட்டத்தில் அதிகாலையில் பூ பறித்துக்கொண்டிருந்த மூதாட்டியின் வாயை மூடி தாலி செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே…

2 years ago

ரியல் எஸ்டேட் அதிபரிடம் இருந்து 16 சவரன் தங்க செயின் பறிப்பு : 12 மணி நேரத்தில் நடந்த அதிரடி நடவடிக்கை… 3 பேர் கைது!!!

விருதுநகர் லட்சுமி நகரில் நேற்று செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவத்தில் 12 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினர் விருதுநகர் லட்சுமி நகரை சார்ந்தவர் கந்தசாமி…

3 years ago

This website uses cookies.