திருவள்ளூர் : பொன்னேரி அருகே நடந்து செல்லும்போது பெண்ணிடம் 6 சவரன் செயின் பறித்த சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. பொன்னேரி அடுத்த திருவேங்கடாபுரம்…
திண்டுக்கல் : பழனியில் பெண்ணிடம் 3 சவரன் நகை பறித்து தப்பியோடிய 3 இளைஞர்கள் போலீசார் கைது செய்தனர். பழனி அடிவாரம் இடும்பன் கோயில் ரோட்டில் வசித்துவருபர்…
சென்னை : அண்ணா நகரில் இருவேறு இடங்களில் பெண்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஓட்டேரியை சேர்ந்த விஜயலட்சுமி அண்ணா நகர் அருகே…
கோவை: இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் இளைஞர்கள் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கோவையில் கடந்த 10 மாதங்களாக வீட்டின்…
ஆந்திரா : கொள்ளையன் தங்க சங்கிலியை பறிக்க முயன்ற போது 5 மாத ஆண் குழந்தையை மாடிப் படிக்கட்டுகளில் இருந்து தவறவிட்ட தாயால் குழந்தை பலியானது. ஆந்திர…
கோவை : குனியமுத்தூர் அருகே முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் 7 பவுன் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கோவை…
புதுச்சேரி : புதுச்சேரியில் தனியார் பள்ளி ஆசிரியரிடம் செயின் பறிப்பில் ஈடுப்பட்ட தமிழகத்தை சேர்ந்த பிரபல வழிபறி கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். புதுச்சேரி…
This website uses cookies.