செல்போன்

செல்போனால் அலறித் துடித்த முதியவர்.. ஒரே செயலில் சிதறியது எப்படி?

கோவையில், சார்ஜ் போட்ட படியே போன் பேசியதால் செல்போன் வெடித்துச் சிதறியதில் முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கோயம்புத்தூர்: கோவை மாநகர், போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர்…

2 months ago

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; மீண்டும் சிக்கிய தடயம்; ஹாட் ஸ்பாட் ஆன வெங்கத்தூர்,..

சென்னையில் கடந்த ஜூலை 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 15 பேரை போலீசார்…

9 months ago

பட்டப்பகலில் அதிர்ச்சி… குமாஸ்தாவின் வாகனத்தை வழிமறித்த கஞ்சா போதை ஆசாமிகள் ; இறுதியில் நடந்த சம்பவம்!!

இரு சக்கர வாகனத்தில் சென்ற குமாஸ்தாவை கஞ்சா போதையில் வழி மறித்து தாக்கி வாகனம் மற்றும் செல்போனை பறித்த மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். திருவாரூர் நகரத்திற்கு…

12 months ago

பவர் வருமா? வராதா? செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் நடந்த திமுக கூட்டம்.. கடுப்பான முன்னாள் அமைச்சர்!

பவர் வருமா? வராதா? செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் நடந்த திமுக கூட்டம்.. கடுப்பான முன்னாள் அமைச்சர்! தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் இருளப்பட்டி கலைஞர் அரங்கில்…

1 year ago

அதிகாரிகளை அவமதித்தாரா மேயர் பிரியா? குடியரசு தின விழாவில் முகம் சுழிக்க வைத்த செயல்.. வைரலாகும் சர்ச்சை வீடியோ!

அதிகாரிகளை அவமதித்தாரா மேயர் பிரியா? குடியரசு தின விழாவில் முகம் சுழிக்க வைத்த செயல்.. வைரலாகும் சர்ச்சை வீடியோ! சென்னையில் காமராஜர் சிலை அருகே குடியரசு தினம்…

1 year ago

சீன நிறுவனம் தயாரித்த மொபைலை OPPO போன் என போலி பில் தயாரித்து விற்பனை : பொதுமக்கள் பிடியில் சிக்கிய வடமாநில இளைஞர்!

சீன நிறுவனம் தயாரித்த மொபைலை OPPO போன் என போலி பில் தயாரித்து விற்பனை : பொதுமக்கள் பிடியில் சிக்கிய வடமாநில இளைஞர்! திருப்பூர் மத்திய பேருந்து…

1 year ago

தண்ணீர் இன்றி தவித்த மக்கள்… அதிகாரிகளுக்கு போன் போட்டு டோஸ் விட்டஅதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்!!

தண்ணீர் இன்றி தவித்த மக்கள்… அதிகாரிகளுக்கு போன் போட்டு டோஸ் விட்டஅதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்!! நாளைக்கு தீபாவளி 15 நாளா தண்ணீர் வரல, இன்று மாலைக்குள்…

1 year ago

கிணற்றில் விழுந்த செல்போன்… குடிபோதையில் குதித்த போதை ஆசாமி.. நள்ளிரவில் பரபரப்பு!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த குள்ளக்காபாளையம் மதுரை வீரன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் 45 வயதான ஜெயக்குமார். இவர் அதே பகுதியில் உள்ள 30 அடி கிணற்றில்…

2 years ago

ஆன்லைனில் Redmi போனை ஆர்டர் செய்த நபர்… வீட்டுக்கு வந்த கொரியரில் காத்திருந்த அதிர்ச்சி..!!

கோவை ; பிரபல ஆன்லைன் ஸாப்பிங் வலைதளத்தில் செல்போன் ஆர்டர் செய்த நபருக்கு வந்த பார்சலை திறந்து பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்துள்ளது. கோவை - சரவணம்பட்டி…

2 years ago

சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து செல்போனை நோண்டிக் கொண்டிருந்த அரசு அதிகாரி : சிறு, குறு வியாபாரிகள் அதிருப்தி!!

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவில் வளாகத்தில் பூ, பழம்,…

2 years ago

செல்போன் கவரை குறைவான விலைக்கு விற்றவருக்கு கொலை மிரட்டல் : அடித்து துன்புறுத்திய அதிர்ச்சி வீடியோ வைரல்!!

பழனியில் சாலையோரத்தில் செல்போன் கவர் விற்பனை செய்பவரை பழனி பேருந்து நிலையத்தில் செல்போன் கடை உரிமையாளர் தாக்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது. மதுரை கே.புதூர் பகுதியை சேர்ந்தவர்…

2 years ago

தமிழகத்தில் எந்த கோவில்களிலும் இனி செல்போன் பயன்படுத்த முடியாது : இந்து அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. திருப்பதி கோவிலுக்குள் யாரும் செல்போன் கொண்டு போக முடியாது.…

2 years ago

செல்போன் பயனாளர்களே கொஞ்சம் உஷார்… பேண்ட் பாக்கெட்டில் வைத்த செல்போன் வெடித்து சிதறியது : காயங்களுடன் உயிர்தப்பிய வாலிபர்…!!

ராணிப்பேட்டை அருகே பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியதில் இளைஞர் ஒருவருக்கு தொடையில் காயம் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிப்காட் அடுத்த கொண்டக்குப்பம்…

3 years ago

செல்பி எடுக்க வந்த ரசிகரின் செல்போனை பறிக்க முயன்ற நடிகர் ராணா : கோபத்தில் செய்த செய்கை.. வைரலாகும் வீடியோ!!

திரைப்பட நடிகர் ராணா இன்று காலை குடும்பத்துடன் விஐபி பிரேக் தரிசனம் மூலம் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார். சாமி தரிசனத்திற்காக நேற்று இரவு திருப்பதி மலைக்கு…

3 years ago

5ஜி பயன்பாட்டுக்கு தயாரா? 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் இன்று தொடக்கம் : ஆர்வம் காட்டும் முன்னணி செல்போன் நிறுவனங்கள்!!

இந்தியாவில் முற்றிலும் உள்நாட்டில் '5ஜி' என்று அழைக்கப்படுகிற 5-ம் தலைமுறை தொலைதொடர்புச் சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இது செல்போன் வாடிக்கையாளர்களுக்கு அதிகளவிலான செயல்திறனை வழங்க உறுதி அளிக்கிறது. இந்த…

3 years ago

கோவை மத்திய சிறையில் செல்போன் பயன்படுத்தி கைதிகள் : ஜெயிலரிடம் போட்டுக் கொடுத்த சக கைதி மீது சரமாரி தாக்குதல்…!!

கோவை : கோவை மத்திய சிறையில் செல்போன் பயன்படுத்தியதை ஜெயிலரிடம் சொன்னதால் கோவை மத்திய சிறையில் கைதிகள் மோதி கொண்டனர். கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கும்…

3 years ago

This website uses cookies.