அதிமுக என்ற கோவிலுக்குள் இருக்கும் வரைதான் யாருக்கும் மரியாதை என்றும், கோவிலை விட்டு வெளியேறினால் மிதித்து விட்டு சென்று விடுவோம் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு…
நாடாளுமன்ற தேர்தலோடு திமுகவுக்கு எதிர்காலம் இருக்காது என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்துள்ளார். மதுரை முனிச்சாலையில் ஆக. 20ல் நடைபெறவுள்ள அதிமுக மாநாடு குறித்து…
கலைஞர் உரிமைத் தொகையை வரவேற்பதாகவும், 5 ஆயிரம் கொடுத்தாலும் திமுகவிற்கு பெண்களின் வாக்கு கிடைக்காது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை பெத்தானியாபுரத்தில் திமுக…
திமுக அமைச்சர்கள் பாகுபாடின்றி கலெக்சன், கரப்சனில் ஈடுபட்டு வருவதாக என மதுரையில் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் கே.ராஜு குற்றம்சாட்டியுள்ளார். மதுரை விமான நிலையம் அருகே ஆகஸ்ட்…
காலையில் 7:00 மணிக்கு இனிமேல் டீ காபி குடிக்க வேண்டாம் என்றும், பிராந்தி, விஸ்கி குடிக்கலாம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். அதிமுகவின் பொதுச்…
முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வருகிற ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரை அருகே அதிமுக எழுச்சி மாநாடு நடைபெற உள்ளதை முன்னிட்டு அதற்கான…
மதுரை ; அதிமுகவினர் குண்டுகே பயப்படாதவர்கள் என்றும், யாரைக்கண்டும் பயப்படமாட்டோம் என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை கோரிப்பாளையம் அதிமுக மாநகர் கட்சி…
கூட்டணி விவகாரத்தில் தமிழக மக்கள் நலனை முன்வைத்து, ஜெயலலிதா போல தைரியமான முடிவுகளை எடப்பாடி பழனிசாமி எடுப்பார் என செல்லூர் கே.ராஜு தெரிவித்துள்ளார். மதுரை மாநகராட்சி பகுதிகளில்…
விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்க கடமைப்பட்டுள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமியே எதிர்காலத்தில் பிரதமராக தகுதி உள்ளவர் என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரை துவரிமான் பகுதியில்…
சினிமா நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாகவும், அதேபோல் அதிக சம்பளம் பெறும் ரஜினியும் அரசியலுக்கு வந்து மக்கள் நல பணி திட்டம் செய்ய வேண்டும் என…
எடப்பாடி தலைமையில் நடைபெறும் அதிமுக மாநாடு உலகமே வியந்து பார்க்கும் அளவில் ஒரு பார் போற்றும் மாநாடாக அமையும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.…
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா துணை முதல்வர் வாய்க்கொழுப்போடு பேசி வருவதாக மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோவில்…
கின்னஸ் சாதனையில் இடம் பிடிக்கும் அளவிற்கு அதிமுக மாநாடு நடத்தப்படும் எனவும், மாநாட்டில் 60 இலட்சம் அதிமுக தொண்டர்கள் கலந்து உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர்…
திமுக கட்சி போராட்டம் பண்ணத்தான் லாயக்கு என்றும், ஆட்சி நடத்த என்றுமே அதிமுகதான் சரியான கட்சி என்றும் திமுகவிற்கு எதிரான கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ…
அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் முன்கூட்டியே வருமானவரித்துறை சோதனை நடந்திருந்தால் கள்ளச்சாராயம், போலி மதுவால் மரணங்கள் ஏற்பட்டிருக்காது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை பரவை…
மதுரை ; திமுக ஆட்சி காலத்தில் மதுரை ஒரு தீவு போல் மாற்றி விட்டார்கள் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரை சோலை அழகுபுரம்…
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிழ்கவை அரசு முறையாக கண்காணிக்காததால்தான் உயிரிழப்பு நிகழ்ந்தது என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள…
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படத்தை விட நிதியமைச்சர் ஆடியோ தான் இப்போ ஹைலைட் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கிண்டலாக கூறியுள்ளார். மதுரை பெத்தானியபுரம்…
11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்த எடப்பாடி பழனிச்சாமியின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் காழ்ப்புணர்ச்சியுடன் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது என முன்னாள் அமைச்சர்…
எங்கள் மீது துரும்பை வீசினாலும், நாங்கள் தூணை கொண்டு எறிவோம் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில்…
தமிழ்நாட்டின் மினி பட்ஜெட்டை செலவு செய்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வெற்றியை பெற்றதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார். மதுரை அதிமுக மாநகர் அலுவலகத்தில்…
This website uses cookies.